விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனைக்கு ஆட்கள் வந்திருந்ததால் நேற்று (ஜன. 30) வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.5 லட்சம், 2 சவரன் நகை, மொபைல் போன் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு. செய்துள்ளனர்.
நோயாளியை பார்க்க போன மருத்துவர்…. வீட்டில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…
Read moreஅதிர்ச்சி..! திமுக கிளைச் செயலாளர் குத்தி படுகொலை…. விருதுநகரில் பயங்கரம்…!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…
Read more