இரவில் 10-ஆம் வகுப்பு மாணவருடன் பேச்சு…. பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி பகுதியில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் துறையூரில் இருக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில்…
Read more