மனைவியை பற்றி தரக்குறைவான பேச்சு…. தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!;
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசோக் தெற்கு தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான முத்தழகன் என்பவர் சுசியை தகாத வார்த்தையால்…
Read more