சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாத நிதி நிறுவனம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூர்த்தி கிராமத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 72 ஆயிரம் ரூபாய்…
Read more