விசாரணை அறிக்கை வழங்க தாமதம்…. குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுபாறை பகுதியில் டேவிட் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலம் இருக்கிறது. இது தொடர்பாக டேவிட் தாசுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. கடந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும்…

Read more

பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த விவகாரம்…. தலைமறைவான 2 பேர்…. கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம்…

Read more

இளம்பெண் என நினைத்து…. மூதாட்டியை தொந்தரவு செய்த போதை வாலிபர்கள்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் ஒரு ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் வேலை…

Read more

தனியார் மருத்துவமனையின் சேவை குறைபாடு…. ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோமான்விளை பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்கோவில் வெட்டடூர்ணிமடம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் கிட்னியில் இருக்கும் கல்லை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதனையடுத்து கிட்னியில்…

Read more

மகனுடன் தகராறு செய்த நபர்…. தட்டி கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவில் சுடலை முத்துப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தானம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகனிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த தானம்மாள் குமாரை தட்டிக் கேட்டுள்ளார்.…

Read more

சாமி சிலைகளை உடைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்மிடாலம் தேரிவிளை பகுதியில் தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் தலைவர் செல்வராஜ் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த…

Read more

கேலி-கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர்கள்….. பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து செல்லும் போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். நேற்று…

Read more

செடிகளுக்கு தீ வைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன் கோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது…

Read more

தாய் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வண்டாவிளை பகுதியில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ மகள்(45) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் செல்வமகளின் தாய் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமகளுக்கு…

Read more

கால தாமதமாக வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையில் ஜெபன் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் விஜயா ரோஸ் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தாமதமாக வந்த ஜெபன் விக்னேஷை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

“புதுச்சேரி கவர்னரிடம் பேசிவிட்டேன்”…. போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் மற்றவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வெளியே சென்றதால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் இருக்கும் பீரோவை யாரோ தீ வைத்து எரித்துவிட்டனர்.…

Read more

கடல் பகுதியில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை கடல் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மரத்தினால் ஆன 1 1/2 உயரமுள்ள அய்யனார் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள்…

Read more

மதுபோதையில் இருந்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கா மண்டபம் பூந்தோட்டம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜான்சன்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனில் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

இரு வேறு நிறங்கள்…. அதிசய செவ்வாழை குலை…. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை மேல தெருவில் ஜஸ்டின் என்பவர் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார் இவர் ஒரு செவ்வாழை கொலையை விற்பனை செய்வதற்காக வியாபாரியிடம் இருந்து வாங்கினார். இதனையடுத்து அந்த வாழைக்குலை பழுத்த பிறகு உறையிலிருந்து எடுத்து பார்த்துள்ளார். அப்போது…

Read more

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த காவலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தாஸ்…

Read more

காணாமல் போன மகள்…. கொத்தனாரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் காஞ்சிரவிளை பகுதியில் தர்மபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷயா காணாமல் போனதால் அவரது பெற்றோர்…

Read more

“பாதுகாப்பு தாங்க”…. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தர்ணா….. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் ஆட்டோ டிரைவரான வினோத் காமராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் இரணியல் பேரூராட்சியின் 10-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் கீதா தனது கணவர்…

Read more

லாரியை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து…. விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி…

Read more

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதல்….. விபத்தில் சிக்கி பலியான முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்கூட்டரில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு பேருந்து ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெத்தேல்புரம் வரத்தான்விளை பகுதியில் சோபிதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் அருகே இருக்கும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நெய்யூர் தபால்…

Read more

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்…. லாரி டிரைவருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை வலியவிளை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் செங்கல் சூலையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு முருகேசன் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாடு…. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் செல்வவேல் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையுடன், செல்வவேல், அவரது மனைவி ஆகியோர் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் வரை செல்லும்…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன்(28), கவி(25) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவித் பிகாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் சரியான…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெண்…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஸ்கூட்டரில் ஸ்ரீமதி…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. போராடும் தீயணைப்பு வீரர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று காலை குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு…

Read more

ஜெராக்ஸ் கடையில் அச்சடித்த கள்ள நோட்டு…. 4 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளத்தில் மதுரையைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் கணேசன், சதீஷ், சரவணன், சந்திரசேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அப்துல்…

Read more

“ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்”…. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் கதிரேசன், செண்பகவள்ளி, நீலாவதி, வீர பத்திரப்பிள்ளை, காசி, பெருமாள், வசந்தி, கலைச்செல்வி…

Read more

பெட்ரோல் ஊற்றி காரை எரித்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரை பந்தி விளை பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வெங்கடேசுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே…

Read more

கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை வீட்டார்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன்தோப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுபாஷுக்கு நெல்லையை சேர்ந்த லட்சுமி பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 1 1/2 லட்ச ரூபாய் பணம்,…

Read more

முதியவர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை சாமி தெருவில் தாசன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்…. சிறுவன் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை வினோத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு…

Read more

3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் மெல்பின் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

“போலீஸ் வேலை கிடைக்கவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ், சந்தோஷ்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு போலீஸ்…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஜெயக்குமார் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் தீ…. அச்சத்தில் பழங்குடியின மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் தீ அணையாமல் வேகமாக பரவி வருகிறது. தற்போது காட்டு…

Read more

அரசு ரப்பர் கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்…. வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பல்வகை வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கிறது. இந்நிலையில் வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் இது…

Read more

புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட 17 உண்டியல்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

அறுந்து அந்தரத்தில் தொங்கிய “லிப்ட்”….. சிதறிய பொருட்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே 4 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த மாடியில் இருக்கும் முதல் இரண்டு தளத்தில் பர்னிச்சர் கடையும், 3 மற்றும் 4-வது தளத்தில் குடியிருப்புகளும் இருக்கிறது. இந்நிலையில் பர்னிச்சர்…

Read more

ரூ.1 லட்சம் கடன் கேட்ட நபர்…. கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பால்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேச்சுப்பாறையில் இருக்கும் ஒரு கூட்டுறவு நிலவள வங்கியில் 1 லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி நிறுவனத்தினர் முன்பணமாக 2,100 ரூபாய் செலுத்த வேண்டும் என…

Read more

தானாக நகர்ந்து கடைக்குள் புகுந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒர்க் ஷாப் முன்னால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக லாரியை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்ததோடு, லாரி சக்கரத்தில் தடுப்பு வைக்காததால்…

Read more

“அதை” பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…. 10 கிலோ பொருட்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல் மற்றும் கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதி, ரத வீதிகள், கடற்கரை சாலை உள்ளிட்ட…

Read more

2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுயம்பு தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஒரு பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. இரண்டு கன்றுகளும் தற்போது நலமாக இருக்கிறது. இதனை…

Read more

டேய் யாருடா நீ…! ஆண்களை அலேக்காக தூக்கி பலாத்காரம் செய்யும் சைக்கோ…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளைஞர்கள் அடிக்கடி காணாமல் போய் உள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள்…

Read more

கப்பலில் அடிபட்டு இறந்ததா…? கரை ஒதுங்கிய ராட்சத ஆமை…. வனத்துறையினரின் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார்…

Read more

பள்ளி கட்டிட “சிலாப்”பில்…. உணவு, தண்ணீரின்றி தவித்த நாய்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில்…

Read more

Other Story