வாலிபரின் நுரையீரலுக்கு அருகே சிக்கிய கத்தி…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்… பரபரப்பு சம்பவம்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூரில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தமிழ்செல்வன் அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த…
Read more