சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. மாணவிகள் உட்பட 15 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்…
Read more