மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து…
Read more