எப்புட்றா…? 12ரூ- க்கு டீ வாங்கினால்…. 1 கிலோ தக்காளி இலவசம்….!!

சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்…

Read more

இத பத்தி நான் என்ன சொல்லுறது…..? அரசு இருக்கு போலீஸ் இருக்கு….. கொடநாடு வழக்கு குறித்து அண்ணாமலை….!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தபோது செய்தியாளர்…

Read more

OPS-க்கு இதுதான் புதிய விரிவாக்கம் – ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

பிளாஸ்டிக்களுக்கு தடை…. மீறினால் 20 ஆயிரம் அபராதம்…. அமெரிக்க அரசு அதிரடி….!!

வருடம் தோறும் அமெரிக்காவில் 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் 95% ஆகும் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும்…

Read more

2 நிமிடம் ஹிந்தியில் பேசிய ஊழியர்…… நிறுவனத்தின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான பார்சன்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்தவர் தான் அனில் வர்ஷனே. இந்தியாவிலிருந்து 1968 ஆம் வருடம் அமெரிக்காவிற்கு சென்ற இவர் அங்கே குடியுரிமை பெற்றுள்ளார். இவரது மனைவி நாசாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கடந்த வருடம்…

Read more

OPS பதவி வெறி பிடித்தவர்…. என்ன வேண்டுமானாலும் செய்வார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

கோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…

Read more

மணிப்பூர் சென்று வந்த 21 எம்பிக்கள்…. குடியரசு தலைவரை சந்திக்க முடிவு….!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்திக்க உள்ளனர். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் 3 மாதங்களை எட்ட உள்ள நிலையில் இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல்…

Read more

இதுவரை காணாத கனமழை…. பெய்ஜிங்கில் 20 பேர் உயிரிழப்பு….!!

சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக…

Read more

தொடரும் அட்டூழியம்…. தலையை வெட்டி விவசாயிகள் கொலை…. நைஜீரியாவில் கொடூரம்……!!

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி…

Read more

பொருளாதார தடையை நீக்குங்க…. அமெரிக்காவிடம் ஆப்கான் கோரிக்கை….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாத தலிபான்  அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதும் ஏராளமான பொருளாதார தடைகளை அந்நாட்டு மீது அமெரிக்கா…

Read more

பள்ளியில் செயல்முறை தேர்வு…. வேதியல் ஆய்வகத்தில் விபத்து…. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு ஃபார்ஹான  மாகாணத்தின் பள்ளி ஒன்றின் வேதியல் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு இருந்த தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்கி எஸ் எல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான வேதியியல் செயல்முறை போட்டி நடைபெற்று…

Read more

வரலாறு காணாத வெப்பம்…. இன்றும் நாளையும் விடுமுறை…. ஈரான் அரசு அறிவிப்பு….!!

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதால் இன்றும் நாளையும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு தினங்களும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில்…

Read more

“மணக்குள விநாயகர்”” சுனாமியை இல்லாமல் செய்தாரா…..? பக்தர்களின் நம்பிக்கை….!!

மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இந்து கோவில் 1666 ஆம் வருடத்திற்கு முன்பிருந்தே உள்ளதாக கூறப்படுகிறது. மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் நாளடைவில் மணக்குள விநாயகராக மாறி உள்ளது. இந்த ஆலயத்தில் கேது கிரகத்துக்கு உரியவராக மணக்குள…

Read more

பணிக்கு சென்ற பெண் மாயம்…. மூன்று நாட்களாக லிப்டில் தவிப்பு…. சடலமாக மீட்ட போலீசார்….!!

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த Olga Leontyeva எனும் பெண் தபால் ஊழியர் கடந்த 24ஆம் தேதி 9 மோடி கட்டிடம் ஒன்றிற்கு தபால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கட்டிடத்தின் லிப்ட்டில் சிக்கியுள்ளார். தன்னை காப்பாற்றும் படி சத்தமிட்டும் யாருக்கும்…

Read more

இதை செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் இலவச உணவு…. SUBWAY-யின் அதிரடி சலுகை….!!

100 நாடுகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டு இயங்கி வரும் SUBWAY உணவகத்தில் கிடைக்கும் சாண்ட்விச் சாலட் என அனைத்து உணவுகளுமே சுவையானதாக இருக்கும். இந்த உணவகத்திற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த உணவகம்…

Read more

சாதிக் கணக்கெடுப்புக்கு அனுமதி…. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி – முதல்வர் தேஜாஸ்ரீ யாதவ்

பீகார் மாநிலத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க அரசு முடிவு செய்தது. இதனால் முதல் கட்டமாக ஜனவரி 7-ல் தொடங்கி 21 வரை கணக்கெடுப்பு நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு தொடங்க இருந்த நிலையில் இந்த…

Read more

வேகன் உணவு பிரபலம் ஜன்னா…. திடீர் மரணம்…. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்….!!

சைவ உணவை சாப்பிடுவவர்களை வெஜிடேரியன் என்று கூறுவது போன்று சைவ உணவிலும் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை தவிர்ப்பவர்களை வேகன் என்று கூறுவது வழக்கம். இப்படி வேகன் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் தான் ஜன்னா. இவர் சுமார் பத்து வருடங்களுக்கு…

Read more

மனித உறவுகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்…. ஓநாயாக மாறிய நபர்…. வைரலாகும் புகைப்படம்….!!

சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு…

Read more

துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 23 பயணிகள் படுகாயம்…. 7 பேர் உயிரிழப்பு….!!

துருக்கி நாட்டில் உள்ள கார்ஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பேருந்து காராகுட் எனும் பகுதிக்கு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை அருகில் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

ராட்சத இயந்திர விபத்து….. 15 பேர் குடும்பத்திற்கும் 5,00,000 இழப்பீடு…. முதல்வர் அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளத்தை வைக்க ராட்சத இயந்திரமான கிரடர் பயன்படுத்தப்பட்டது. அப்போது  திடீரென அந்த ராட்சத…

Read more

போர்ச்சுகல்லில் 94% விவாகரத்து பெற்றவர்கள்….. இந்தியாவில் எவ்வளவு தெரியுமா….. வெளியான தகவல்….!!

உலக அளவில் போர்ச்சுகல்  நாட்டில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிக சதவீதம் உள்ளனர். World Of  Statistics மேற்கொண்ட ஆய்வின்படி உலக அளவில் விவாகரத்து பெற்றவர்கள் எந்தெந்த நாட்டில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர் என்ற தகவலை twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.…

Read more

என்ன கொடுமை இது….? மனைவிக்கு பயந்து மாயமான கணவர்…. மீட்டு வந்த காவல்துறையினர்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் அப்சனா தம்பதி. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரது…

Read more

“PUBG விளையாட்டு” நீண்ட கால நட்பு…. ரத்த காயத்தில் முடிந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் கப்டி, மகாஜன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வாசிப்பது மட்டுமல்லாமல் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். நீண்ட காலம் நண்பர்களாக இருந்த இவர்கள் கடந்த ஜூலை 30 அன்று பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. இனி இப்படி நடக்காது…. புதிய மசோதாவுக்கு பரிசீலினை….!!

டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமை அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது திருக்குர்ஆனை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது இஸ்லாமிய நாடுகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்நாடுகளில்…

Read more

சாலை கட்டுமான பணி…. திடீரென சரிந்த ராட்சத இயந்திரம்…. 14 பேர் பலி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளத்தை வைக்க ராட்சத இயந்திரமான கிரடர் பயன்படுத்தப்பட்டது. அப்போது  திடீரென அந்த ராட்சத…

Read more

மக்கள் என்னை நம்புனாங்க…. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல…. செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்….!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கவுன்சிலர் தேர்தலின் போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள்…

Read more

பயிற்சி ஹெலிகாப்டர் விபத்து…. மாயமான 4 வீரர்கள்…. உயிரிழந்ததாக அறிவிப்பு….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. நான்கு வீரர்களை…

Read more

9 மாதத்தில் RETIREMENT…. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே…. 15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு….!!

ஜெய்ப்பூரில் இருந்து வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங் திடீரென பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மூன்று பயணிகள் மற்றும் ஆர்பிஎப் அதிகாரி ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்பிஎப்-ஐ…

Read more

பாக். மனித வெடிகுண்டு தாக்குதல்…. பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

12ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே…

Read more

இலங்கை டூ தமிழகம்…. படகில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகள்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகுமூலம் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி கடற்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

Read more

பைக்குக்கு பெட்ரோல் குளியல்…. காணொளியால் சிக்கிய இளைஞர்…. கைது செய்த போலீஸ்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு இளைஞரை அம்ரோஹா காவல்துறையினர்…

Read more

3 வருடத்தில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

நம் நாட்டில் பெண்கள் காணாமல் போவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவணம் காணாமல் போன பெண்கள் தொடர்பான அறிக்கையை  வெளியீட்டுள்ளது. அதன்படி 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை  18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம்…

Read more

கட்டிடம் விட்டு கட்டிடம் தாவும் Insta பிரபலம்…. 68வது மாடியிலிருந்து விழுந்து பலி….!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெமி லூசிடி என்பவர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். உயரமான கட்டிடங்களில் ஏறி ஒவ்வொரு கட்டிடமாக தாவி சாகசம் செய்து அதனை இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். கடந்த வாரம்…

Read more

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்கு தைவான் – சீனா விமர்சனம்

1949 ஆம் வருடம் சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. அதன் பிறகு தைவானை  தங்கள் நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சீனா தைவானுடன் எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்…

Read more

எலான் மஸ்க் எங்களை தூங்க விடமாட்டார்…. சான் பிரான்சிஸ்கோ மக்கள் குற்றச்சாட்டு…. இதுதான் காரணமா….?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் லோகோவை மாற்றினார். இந்நிலையில் புதிய லோகோவான எக்ஸ்சை ராட்சத வடிவில் தயார் செய்து அதனை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமையகத்தின் கட்டிட உச்சியில் பொருத்தியுள்ளார். ஒளி வீசும் அந்த லோகோவின்…

Read more

ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தொல்லை…. 12 வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை விசாரித்த போது பள்ளியில் இருந்து வரும்…

Read more

சீருடையுடன் பைக்கில் சாகசம்….. வெளியான காணொளி….. காவலர் பணியிடை நீக்கம்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அவ்வகையில் சமீபத்தில் காவலர் ஒருவரது காணொளி வெளியானதை தொடர்ந்து…

Read more

சிறுமியை சீரழித்த நபர்….. ஆத்திரம் தீர கொன்று தீர்த்து…. போலீசில் சரணடைந்த தந்தை….!!

ஒடிசா மாநிலம் ராய்ஹை பகுதியில் கட்டிட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு கலவை இயந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு வெளியே சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை…

Read more

“செல்பி மோகம்” புதுமண தம்பதியின் ஆசை…. 3 பேர் பலி….!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும்…

Read more

ஆர்பிஎப் வீரரின் திடீர் தாக்குதல்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து  மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீர ஒருவர் தான் வைத்திருந்த  துப்பாக்கிக் கொண்டு சக வீரர் மற்றும் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.…

Read more

காரின் மேலே அமர்ந்து…. குடித்துக்கொண்டே பயணித்த காணொளி….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு  இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர்.  இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது. #Ghaziabad कमिश्नरेट…

Read more

“மன்னிக்கவும் மகளே” 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்…. கேரளா போலீஸ் ட்விட்….!!

கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமிக்கு ஏற்பட்ட…

Read more

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த…. சவுதியில் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு….!!

சவுதி அரேபியாவில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவது  தொடர்பாக உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே துவங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்லி, கோதுமை போன்ற உணவு…

Read more

பாக். குண்டுவெடிப்பு…. பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

ஆப்கானில் இசைக்கும் தடை…. வாத்தியங்களை எரித்த தலிப்பான்கள்….!!

ஆப்கானில் தலிப்பான்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் பொழுதுபோக்கு, சினிமா, பொது இடங்களில் இசை இசைப்பது போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாக கருதி பறிமுதல் செய்யப்பட்ட இசை…

Read more

அமெரிக்காவில் ராப் கச்சேரி… ரசிகர்கள் செய்த செயல்…. பாடகியின் பதிலடி….!!

அமெரிக்காவில் ராப் பாடகி கார்டி பி என்பவரின் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் மேடையில் நின்று கொண்டு நடனமுடன் பாடி கொண்டிருந்தார். கச்சேரி பார்க்க அதிக ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில் அதில் ஒருவர் பாடகி கார்டி மீது குளிர்பானங்களை வீசியுள்ளார்.…

Read more

பயணியின் உடல் நலன்…. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்….!!

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ309 போயிங் விமானம் பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் போயிங் ட்ரிம்லைனருடன் இயங்கிக் கொண்டிருந்த விமானம் மருத்துவ அவசரத்திற்காக மெல்போர்னில் தரையிறங்கியது.…

Read more

Other Story