ஜெய்ப்பூரில் இருந்து வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங் திடீரென பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மூன்று பயணிகள் மற்றும் ஆர்பிஎப் அதிகாரி ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்பிஎப்-ஐ சேர்ந்த டிக்காராம் மீனா பணியிலிருந்து ஓய்வு பெற 9 மாதங்கள் இருந்த நிலையில் சக ஆர்பிஎப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது இழப்பிற்கு நஷ்ட ஈடாக 15 லட்சம் ரூபாய் கொடுக்க இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.
9 மாதத்தில் RETIREMENT…. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே…. 15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு….!!
Related Posts
கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…
Read moreமோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!
பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…
Read more