கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தபோது செய்தியாளர் ஒருவர் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக இபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை “இதைப் பற்றி நான் என்ன கருத்து சொல்லுறது. அரசு இருக்கிறது, போலீஸ் இருக்கிறது யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்
இத பத்தி நான் என்ன சொல்லுறது…..? அரசு இருக்கு போலீஸ் இருக்கு….. கொடநாடு வழக்கு குறித்து அண்ணாமலை….!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more