சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் நீரில் மூழ்கி சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காணாமல் போய் உள்ளனர்” என தெரிவித்துள்ளது. எப்போதும் மிகக் குறைந்த அளவிலேயே பெய்ஜிங்கில் மழை பதிவாகும். ஆனால் இம்முறை உயிரிழப்புகள் ஏற்படும் அளவிற்கு கனமழை பெய்திருப்பது அபூர்வமானதாக பார்க்கப்படுகிறது.
இதுவரை காணாத கனமழை…. பெய்ஜிங்கில் 20 பேர் உயிரிழப்பு….!!
Related Posts
கோவிஷீல்டு பாதுகாப்பானது.. கவலைப்பட வேண்டாம்: அஸ்ட்ராஜெனெகா…!!!
கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து தடுப்பூசி எடுத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் இந்த நிறுவனம் தடுப்பூசி தொடர்பாக மீண்டும் பதில் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றவர்கள்…
Read more1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???
ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…
Read more