FLASH: ஹேப்பி நியூஸ்…! மருத்துவ மாணவர்களின் கட்டாய பணிக்காலம் குறைப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசுக்கு மருத்துவப் பட்டம் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய பணிக்காலம் என்பது 2 வருடங்கள் இருந்த நிலையில் அதனை குறைக்குமாறு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை தற்போது அரசு ஏற்று அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. அதன்படி தற்போது மருத்துவப்…

Read more

பிரெஞ்சு இல்ல தமிழ் தான் படிக்கிறான்.. திடீர்னு மைக்கை நீட்டியதால் என் மகன் மாத்தி சொல்லிட்டான்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் சமீபத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகன் கவினும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்றார். அந்த நிகழ்ச்சியின் போது கவின் தான்…

Read more

அதானி பங்குகள் விலை கடும் சரிவு… ஒரே நாளில் 1,85,000,00,00,00,00 காலி…!!!

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொளலியாக தற்போது அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை கண்டு வருகிறது. குறிப்பாக…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…! 5.8 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். அதன்பிறகு ரேஷன் கார்டுகள் என்பது ஒரு முக்கிய ஆவணமாக திகழும்…

Read more

ஏ.ஆர் ரகுமானை தொடர்ந்து… அவரது இசைக்குழுவில் இடம்பெற்ற பாடகி மோகினி டேவும் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு….!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கதீஜா, ரஜிமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள்…

Read more

பெரும் அதிர்ச்சி…! 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் மேகநாதன் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

மலையாள சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக இருந்தவர் மேகநாதன். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 60 வயது ஆகும் நிலையில் உடல் நல குறைவினால் காலமானார். இவர் சுவாசக் கோளாறு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக இவர் திகழ்கிறார். இவர் களிமண் தரையில் நடைபெற்ற பிரெஞ்சு கிராண்ட்சலாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். இவருக்கு 38 வயது ஆகும் நிலையில்…

Read more

அடக்கடவுளே…! கிரிக்கெட் நடுவருக்கு நேர்ந்த கொடூமை… முகத்தில் ஓங்கி அடித்த பந்து… மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆஸ்திரேலியாவின் புறநகர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் நடுவராக டோனி டிநொப்ரேகா இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்து நடுவரின் முகத்தில் பயங்கரமாகப்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட…

Read more

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… 4 நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

அதிகாரிகளை திட்டி தீர்க்கனுமா…? வந்தாச்சு புதிய சேவை…‌ நேரடியாகவே போய் வச்சு செய்வாங்க… இந்த நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பொதுவாக பணியிடங்களில் மேலதிகாரிகளின் அடுத்ததால் ஊழியர்கள் சங்கடத்திற்கு உள்ளவர்கள். இருப்பினும் வேலை நிமித்தமாக அவர்களை எதுவும் சொல்ல முடியாது. இந்நிலையில் மேலதிகாரிகளை திட்டுவதற்காகவே தற்போது அமெரிக்காவில் ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆள் வைத்து ஒருவரை அடிப்பது போன்று தற்போது…

Read more

திமுகவுக்கு பயமா..? விஜய்க்கு வாக்கு வங்கி கூட இல்ல… கேள்வியால் டென்ஷன் ஆன செந்தில் பாலாஜி…!!!

கோவையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் கட்சியில் திமுகவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு அவர் விஜய்க்கு வாக்கு வங்கி என்ற ஒன்றே கிடையாது. அவருக்கு என்ன வாக்கு வந்து…

Read more

கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு… ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளோடு சரணடைந்த நபர்… உடந்தையாக இருந்த மனைவியும் கைது.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆனந்தன் (30)என்பவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வேலைக்காக வந்துள்ளார். அப்போது மதியம் ஒரு மணி அளவில் ஆனந்தன் நீதிமன்றத்தை விட்டு வெளியே…

Read more

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பிப்ரவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள்…

Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி… சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா..!!!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாட இறுதி போட்டி வரை முன்னேறி வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. இந்த போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் இந்திய…

Read more

அலர்ட்…! 8 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு…

Read more

Breaking: அதானிக்கு பிடிவாரண்ட்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்திய தொழிலதிபர் அதானி முக்கிய தற்போது நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதாவது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்காமல் ஏமாற்றியதாக அதானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதாவது சோலார் எனர்ஜி ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு…

Read more

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்…‌ நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்… வைரலாகும் x பதிவு…!!

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் தற்போது டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இவர் முதன்முதலாக டெவிஸ் கோப்பையில் விளையாடி தன் வாழ்க்கையை…

Read more

மணமகன் ஊர்வலம்… வானத்தில் பொழிந்த பண மழை… ரூ. 20 லட்சத்தை அள்ளி அள்ளி வீசிய உறவினர்கள்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் வீடியோக்கள் பாராட்டுக்குரியதாகவும் சில வீடியோக்கள் விமர்சனத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ விமர்சனத்தை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகரில் அப்சல் மற்றும்…

Read more

நீண்ட நாள் முயற்சி.. ஊருக்கு கிடைச்ச ஒரே ஒரு அரசு ‌ பேருந்து… கைகூடிய காதல்… திருமணமான கையோடு புதுமண தம்பதி செஞ்ச விஷயம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மாறநல்லூர் சீனி விளைப் பகுதி உள்ளது. இங்கு நித்தியானந்தன்-கீதா மணி தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு அமல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் ஊருக்கு பல வருடங்களுக்கு முன்பு வரை பேருந்து வசதி கிடையாது.…

Read more

முஸ்லீம்களை ஓட்டு போட விடாமல் தடுத்த போலீஸ்காரர்கள்… வீடியோ வெளியிட்ட அகிலேஷ் யாதவ்… தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சென்ற போது அவர்களை ஓட்டு போட விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்தார். அதோட இந்த தொடர்பான வீடியோ ஆதாரத்தையும்…

Read more

மணிப்பூர் கலவரத்துக்கு ப. சிதம்பரம் தான் காரணம்… புது குண்டை தூக்கிப்போட்ட முதல்வர்… போட்டோவை காட்டி பகீர் குற்றச்சாட்டு..!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் முதல்வராக பைரோன் சிங் இருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே மணிப்பூரில் பதற்றம் நீடிக்கும் நிலையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த…

Read more

இந்தியா வரும் மெஸ்ஸி… செம குஷியில் பினராயி விஜயன்… ஓஹோ இதுதான் மேட்டரா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

கேரளாவில் அடுத்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அணியான அர்ஜென்டினா அணி கலந்து கொள்ள இருக்கிறது. இதனை கேரள விளையாட்டு துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் போட்டி மாநில அரசின்…

Read more

சினிமா பாணியில் அரங்கேறிய கொலை… ஒரு வாரத்திற்கு பின் பிடிபட்ட குற்றவாளி… பெண்ணின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் கரு நாகப்பள்ளி என்ற இடம் உள்ளது. இங்கு விஜயலட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தன்னுடைய இரு குழந்தைகளுடன் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து…

Read more

நடுக்கடலில் தொடை அழகை காட்டியவாறு.. தாறுமாறாக போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா… கிறங்கிப் போன ரசிகாஸ்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்காய், அரண்மனை ‌2 உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சமீப காலமாக பட…

Read more

தமிழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்… தாயின் கருவறையை விட புனிதமான வகுப்பறையில்… ஜெயக்குமார் ஆதங்கம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக ரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை மதன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் இன்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரமணியை கத்தியால் குத்தி கொலை…

Read more

ஆசிரியை கொலை மிருகத்தனமானது… கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்… குற்றவாளிக்கு தண்டனை குடும்பத்துக்கு நிவாரணம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை…

ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட அரசு பள்ளிக்கு நவம்பர் 24 வரை விடுமுறை…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை…

Read more

ஒரு வருஷத்தில் 274 பேருக்கு மரண தண்டனை கொடுத்த சவுதி அரேபியா… வெளிநாட்டவர் மட்டும் 101 பேர்… அதிர வைக்கும் பின்னணி…!!

சவுதி அரேபியாவுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வேலைக்காக செல்கிறார்கள்.‌ இந்நிலையில் சவுதி அரேபியாவில் வெளிநாட்டினருக்கு தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில்…

Read more

Breaking: ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக வெல்லும்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ‌ABP, People’s Pules, P MARQ, Matrix…

Read more

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியான விவகாரம்…. சென்னை உயர்நீதிமன்றம் ‌அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி…

Read more

  • November 20, 2024
Breaking: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மற்றும் பாமக சார்பில் மனு…

Read more

டெல்டா மாவட்ட மக்களே…! இன்று மதியம் வரை விடாது மழை… மொத்தம் 11 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்…

Read more

24 மணி நேரமும்… மக்களை மெண்டலாக டார்ச்சர் செய்யும் வடகொரியா… இப்படி ஒரு தாக்குதலா…? பைத்தியம் பிடிச்சுரும் போல… தீரா துயரில் தென் கொரிய மக்கள்…..!!!

உலக அளவில் உள்ள நாடுகளில் இருந்து வடகொரியா தனித்து நிற்கும் நிலையில் தென்கொரியா மீது பகை கொண்டுள்ளது. சமீபகாலமாக ரஷ்யாவுக்கு ராணுவ உதவிகள் வழங்குவது மற்றும் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்புவது என்று தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் அணு ஆயுத…

Read more

தேதியை குறிச்சுக்கோங்க…! தமிழகத்திற்கு மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட்… மீண்டும் உருவாகும் புதிய புயல்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23ஆம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக…

Read more

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7,115…

Read more

மரங்களுக்கு நடுவே நின்ற கார்… “திடீரென மளமளவென பற்றிய தீ”.. 42 வயசு தொழிலதிபர் பரிதாப மரணம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சீ பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 42 வயது ஆகும் நிலையில் ஹோட்டல் ஆலோசகராகவும் தொழிலதிபராகவும் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய காரில் முட்டின பாலையா பகுதிக்கு சென்றார். அங்கு மரங்களுக்கு நடுவில்…

Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை…

Read more

தமிழகத்தை உலுக்கிய தாக்குதல் சம்பவம்… நலமுடன் வீட்டிற்கு திரும்பினார் டாக்டர் பாலாஜி…!!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக விக்னேஷ் என்ற வாலிபர் தன் தாயாருக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கவில்லை என்று கூறி கத்தியால்…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் பைக்கில் இருந்து கீழே இறங்கி ஒரு ஹோட்டலில் சென்று பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் கிளம்பினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய…

Read more

அலர்ட்..! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதலே விடிய விடிய மழை…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறைகள் வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை…

Read more

இபிஎஸ் போட்ட கண்டிஷன்… அதிமுகவுடன் கூட்டணியில் சேர ரூ.100 கோடி கேட்கும் கட்சிகள்… சீக்ரெட்டை உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்…!!

திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் என்னை கூப்பிட்டு கூட்டணி குறித்து நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் பேட்டியெல்லாம் கொடுத்து கூட்டணியை கெடுத்து விடாதீர்கள் என்று…

Read more

“வாழ்வா சாவா போராட்டத்தில் அதிமுக”… 2026 தேர்தலிலும் எதிர்க்கட்சிதானா…? அடுத்தடுத்து புலம்பும் EX. அமைச்சர்கள்..!!

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொருவரும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.…

Read more

2026 அதிமுகவிற்கு வாழ்வா, சாவா தேர்தல்… நாம தோத்துட்டா அவங்க மேல வந்துருவாங்க… கேபி முனுசாமி..!!!

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு கள ஆய்வும் மேற்கொள்ளுமாறு அதிமுக மேல் இடம் உத்தரவு போட்டுள்ளது. இதற்கான பணிகளில் முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அரியலூரில் நடைபெற்ற கள ஆய்வு பணியில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி கலந்து…

Read more

அதிமுகவினரிடம் ஒற்றுமை இல்லை… 2026 தேர்தலிலும் எதிர்க்கட்சி தான்… தங்கமணி புலம்பல்…!!!

திருச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அதாவது 2026 தேர்தலில் வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் விதமாக கள ஆய்வில் ஈடுபடுமாறு மேலிட உத்தரவு போட்டிருந்த நிலையில்…

Read more

“25 வயசு பெண் அகோரி”.. உடம்புல ஒட்டு துணி கூட இல்லாமல்… தீயாய் பரவிய தகவல்… விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மங்களகிரி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் வாட்டர் சர்வீஸ் மையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அகோரி ஒருவர் காரில் வந்துள்ளார். இவர் நிர்வாண நிலையில் வந்த நிலையில் தன்னுடைய காரை சுத்தம்…

Read more

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்”… அதுவே கூத்தாடி ரெண்டு பட்டா… தனுஷே அமைதியா இருக்காரு.. நமக்கு என்னப்பா… ஆர்.ஜே பாலாஜி..!!

கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை தான் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அதாவது நயன்தாரா நடித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதில் நானும் ரவுடிதான் பாடல் காட்சிகள் இடம் பெற்றதால் 10 கோடி ரூபாய் நஷ்ட…

Read more

தினசரி 3 மணி நேரம் உடற்பயிற்சி… மாரடைப்பால் 35 வயசு ஜிம் உரிமையாளர் மரணம்… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் மகாதீர் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் ஜிம் உரிமையாளராக இருக்கிறார். இவர் நேற்று ஜிம்மில் நீண்ட நேரமாக உடற்பயிற்சி செய்துள்ளார். அதன் பின் அவர் குளிக்க சென்ற நிலையில்…

Read more

Other Story