“காற்றுக்காக கதவைத் திறந்த ஆசிரியை”…. கத்தி முனையில் போதை ஆசாமியின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ஆட்டோ ஓட்டுனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இளம்பெண்ணின் கணவர் ஆட்டோ ஓட்டுவதற்காக இரவில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! தெரு நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 3 குழந்தைகள் படுகாயம்…

Read more

“டாக்டர் YELLOW”… இந்த புல்லட் ரயிலில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…?

இந்தியா வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் முதல் புல்லட் ரயிலை பெற இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட்டில் ஜப்பான் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஏராளமான…

Read more

உலக அளவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எது தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகிலேயே அதிக இந்துக்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 96.63 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 79% ஆகும். அதன் பிறகு…

Read more

“3 மாதம் வெளிச்சமே கிடைக்காதாம்”… செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்… சாத்தியமானது எப்படி…?

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் என்பது மிகவும் அவசியமானதாகும். ஆனால் ஒரு கிராமத்தில் சூரிய ஒளி வராததால் அவர்கள் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். அதாவது நவம்பர் 11 ‌ ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சூரிய…

Read more

“தமிழ் சினிமாவில் தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர்…

Read more

“7 வருடங்களாக பாடவில்லை”… சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பாடகி ஜானகி… பிரம்மிக்க வைக்கும் காரணம்…!!

உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ளார். இவர் 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசு இவருக்கு கலை மாமணி விருது வழங்கி கௌரவித்த நிலையில்…

Read more

அடேங்கப்பா…! ஒரு வெப் தொடருக்கு இம்புட்டு கோடியா…? ஓடிடியில் அதிக சம்பளம் பெறும் நடிகர் இவர்தான்….!!!

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி அசுர வளர்ச்சி அடைந்து விட்டது என்றே கூறலாம். தற்போது பெரும்பாலானவர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதையே விரும்புகிறார்கள். அதன் பிறகு ஓடிடியில் படங்கள் மட்டுமின்றி பல வெப்…

Read more

“ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள்”… கோடியில் புரளும் நடிகை தமன்னா…? வியக்க வைக்கும் சொத்து மதிப்பு….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் வசூல்…

Read more

“அக்கா வேடத்தில் நடிக்க பல கோடி சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா”…? எம்புட்டுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்துவரும்  நிலையில் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற…

Read more

தாயாகும் சமயத்தில் ரன்வீர் சிங்கை பிரியும் தீபிகா படுகோனே….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் அறிவித்த நிலையில்…

Read more

“நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்”…. ஆனா குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்வேன்… பிரபல நடிகை ஓபன் டாக்..!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா அப்துல்லா. இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா அப்துல்லா திருமணத்தை வெறுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு திருமணத்தின் மீது…

Read more

தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…

Read more

போடு வெடிய…! ஆர்ஆர்ஆர் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு…‌ செம குஷியில் ரசிகாஸ்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான  ஆர்ஆர்ஆர் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து…

Read more

“இதுதான் உண்மை காதல்”…. 10 வருட போராட்டம்…. கோமாவிலிருந்து கணவரை மீட்ட மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் சன் ஹாங்சியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு கணவர் 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென கோமாவுக்கு சென்று விட்டார். இதனால் கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த அவருடைய…

Read more

கடும் போக்குவரத்து நெரிசல்…. படப்பிடிப்புக்கு ஆட்டோவில் சென்ற சுருதிஹாசன்.. வைரலாகும் வீடியோ…!!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் தற்போது மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையில் காரில் கிளம்பினார். ஆனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் தன்னுடைய காரை…

Read more

“செல்போன் பார்க்காதே”… புத்தகத்தை எடுத்து படி…. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர்…

Read more

அடேங்கப்பா…! அரண்மனை 4 படத்திற்கு நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள அரண்மனை‌ 4 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராசி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர்…

Read more

“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…

Read more

“செல்பி எடுக்க முயன்ற ரசிகரை போல் கோபத்தில் தாக்கிய ஆல் ரவுண்டர் ஷகிப்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன். இவர் பல சமயங்களில் கேப்டன் ஆகவும் செயல்பட்டுள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகள், 247 ஒருநாள் போட்டிகள், 117…

Read more

பெருமை….! இந்தியாவின் முதல் பந்து வீச்சாளராக வரலாற்று சாதனை படைத்த யஸ்வேந்திர சாகுல்…..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் 221 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 201 ரன்கள் மட்டுமே…

Read more

“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…

Read more

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 20 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு… 2 பேர் பலி…. கடலூரில் அதிர்ச்சி..!!!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புலியூர்…

Read more

தெருவில் சுற்றி திரியும் வளர்ப்பு நாய்களால் தொல்லையா”…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…

Read more

சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையில் 100 சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வருகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.…

Read more

“3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை”…. பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த பிப்ரவரி மாதம் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி யுபிஐ மூலம் பணம் பெறுவதற்காக புதிய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் டிக்கெட்…

Read more

செம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு  படிக்கும்  மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…

Read more

“சாலை ஓரங்களில் மின் கம்பங்கள்”…. பறந்தது முக்கிய உத்தரவு… மின்சார வாரியம் அதிரடி.‌‌!!

தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது‌. அதன்படி சாலைகளில் மின்கம்பம் அமைக்கும் போது வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பத்தை அமைக்காமல் சற்று தள்ளி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில், பழுதான மின்கம்பங்களை…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்க உறுப்பில்…. மனைவியின் செயலால் கதறி துடித்த கணவன்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு…

Read more

“கனமழையால் திடீரென இடிந்து விழுந்த சுவர்”…. 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பச்சு பள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி கடந்த…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?‌ இசை பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய…

Read more

“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…

Read more

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…

Read more

பொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…

Read more

செம மாஸ்…! “தக் லைப்” படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த STR…. இணையத்தை அதிரவிட்ட டீசர்…. படு வைரல்..!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்களுக்குப் பிறகு கமல்-மணிரத்தினம் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில்…

Read more

“புஷ்பா படம் எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை”… உண்மையை உடைத்த பகத் பாசில்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்… நெகிழ்ச்சி காரணம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் நேற்று மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று…

Read more

15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!

* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…

Read more

குணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!

*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…

Read more

அய்யோ….! என்ன இது பூனையா…? புலியா…? 10 அடி பாயும் மர்ம்விலங்கால் பரபரப்பு….!!

* பயங்கரமான தோற்றத்துடன் கூடிய பெரிய காட்டுப் பூனை ஒன்று ஓமன் நாட்டின் தலைநகரான புஜைரா குடியிருப்புப் பகுதியில் காணப்பட்டது. * மக்கள் ஆரம்பத்தில் இது ஒரு புலி என்று நினைத்தார்கள், ஆனால் அதிகாரிகள் அதை கராகல் என்று அடையாளம் கண்டனர்,…

Read more

“14 மாவட்டங்களுக்கு GOOD NEWS” லிஸ்ட்- ல உங்க மாவட்டம் இருக்கா….?

*மழை:* * மே 8: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். * மே 9 முதல் 11 வரை:…

Read more

HOSPITAL – ல் கொடூர கொலை : மனைவி மரணம்…. கணவர் பகீர் வாக்குமூலம்….!!

1. *குடும்ப சண்டை:* – அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த 37 வயதான ரோனி விக்ஸ், சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். – இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். – இருப்பினும், அவர்களின் அமைதியான வாழ்க்கை…

Read more

அடுத்த 7 நாட்களுக்கு…. குளு குளு அப்டேட்… வானிலை மையம் தகவல்…!!

1. நீங்கிய வறட்சியை : – நீண்ட ஐந்து மாத வறட்சிக்குப் பிறகு, பெங்களூரு இறுதியாகத் தேவையான மழையைப் பெற்றுள்ளது. – வறண்ட நிலையில் இருந்த வானம், இருண்டு கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. – இதன்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் “கல்லூரி கனவு நிகழ்ச்சி” தொடக்கம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில்…

Read more

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்… தேர்வுத்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த தேர்வில் 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் துணை தேர்வுக்கு மே 16ஆம்…

Read more

சென்னை ஜோலார்பேட்டை TO காட்பாடி… இன்று மின்சார ரயில் சேவை ரத்து….!!!!

சென்னை அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள பச்சைகுப்பம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் மே 10-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று காலை 10:45 மணி முதல் மதியம் 2:45 மணி வரை பராமரிப்பு பணிகள்…

Read more

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கோடை வெயிலின்  தாக்கத்தினால் கடும் வெப்ப அலை வீசுகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கன…

Read more

அடக்கடவுளே…! தொடர் தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து…

Read more

Other Story