அடேய்..! இப்படியா பண்ணுவ..! ஒவ்வொரு குச்சி Ice-ம் எச்சில் செய்து பேக்கிங் செய்த வாலிபர்.. இனி பார்க்கும்போதெல்லாம் இந்த ஞாபகம் தானே வரும்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஐஸ்கிரீம்களை கவரில் பேக் செய்து கொண்டிருக்கிறார். அவர் குச்சி ஐஸ்களை கவரில் பேக் செய்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஐஸ்கிரீமையாக வாயில் வைத்து ருசித்து…

Read more

ஏம்மா..! சொல்றத கேளு..! மீண்டும் மீண்டும் எச்சரித்த நபர்… பிடிவாதமாக திமிர் காட்டிய இளம்பெண்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளத்தில் தற்போது ஒரு பெண்ணின் அலட்சியம் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த பெண் ஒருவருடன் பைக்கில் செல்லும் நிலையில் அவரது கழுத்தில் உள்ள துப்பட்டா பைக்கின் வீலுக்குள் செல்லும் நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு பின்னால் வந்த…

Read more

“பச்சிளம் குழந்தை”… அதுக்கு என்னங்க தெரியும்… புகழுக்காக குழந்தையின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதா…? பாம்பு கொத்த முயன்றும் தடுக்கல… பதற வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் பாம்புகள் பற்றிய வீடியோ என்றாலே பயம் வந்துவிடும். அதிலும் குழந்தைகள் மற்றும் பாம்புகள் வீடியோ மிகவும் வைரலாவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரலாகி…

Read more

ஐயோ அவரை காப்பாத்துங்க…! “சும்மா நின்றவரை நடு ரோட்டில் இழுத்துப் போட்டு ஆவேசமாக தாக்கிய மாடு”… தடுக்க வந்தவர்களையும் முட்டி தூக்கி… பரபரப்பு வீடியோ..!!!

சமீபகாலமாக தெருக்களில் மாடுகள் செய்யும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்தவகையில்  சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரையும் ஒரு மாடு திடீரென தானாகவே…

Read more

“24 வயது மகளை பல மாதங்களாக சீரழித்த தந்தை”… என்னால் வேதனையை தாங்க முடியல… தயவுசெய்து அவரை தூக்கில் போடுங்க… கதறும் மகள்… பரபரப்பு சம்பவம்..!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 24 வயது பெண் அவரது வளர்ப்பு தந்தை பல மாதங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை மகள் கூறிய நிலையில் பின்னர் இருவரும் சேர்ந்து…

Read more

OMG: “ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்த வாலிபர்”… திடீரென பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்த செல்போன்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது அவ்னிஷ் பால் என்ற நோயாளியின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்து தீப்பிடித்ததால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

எப்புட்றா..! “பாம்பு உள்ளே நுழைஞ்சது கூடவா தெரியல”..? சட்டை பட்டனை கழட்டினால் தலையை நீட்டும் பாம்பு… திக் திக் நொடிகள்… அதிர்ச்சி வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு பயமாகவும் ஆச்சரியமாகவும் இப்படி கூட நடக்குமா என்ற விதத்தில் எண்ணக்கூடிய வகையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக…

Read more

“அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு”… கணவனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்த மனைவி… 2 குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கும் சம்பவம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தின் பேகம்கஞ்ச் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது பூரேரு கிராமத்தைச் சேர்ந்த ரகுராஜ் ராஜ்புத், தனது மனைவி சோனாலியுடன் அவரது மைத்துனர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சோனாலி தனது கணவருக்கு தேநீர், பிஸ்கட்…

Read more

“65 வருஷங்களாக வெறும் ரூ.10-க்கு சிகிச்சை “.. 1000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்… உலகை விட்டு மறைந்தார் மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை… !!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.…

Read more

“பார்த்தாலே நடுங்குதே”.. பயங்கரமான மலைப் பாம்புகளுடன் சூட்கேசில் வாழும் சிறுமி… ரொம்ப தில்லு தான்… வைரலாகும் வீடியோ..!!!

பாம்புகளைக் காணும்போது மக்கள் பெரும்பாலும் பயந்து தவிக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ‘அரியானா’ என்ற சிறுமி  பல பந்து மலைப்பாம்புகளை சூட்கேஸில் வைத்துக்கொண்டு பயணம் செய்கிறார். அவை…

Read more

வெறும் 20 ரூபாய்க்காக பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்… “சாக்கடைக்குள் விழுந்து துடி துடித்து பலியான சோகம்”… இப்படியா செய்வீங்க…? கலங்க வைக்கும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம், முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிகோனியா பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் 8 வயது மகனை, வெறும் 20 ரூபாய் கொடுத்து சட்டவிரோத மின் இணைப்பை இணைக்கச்…

Read more

“50 இதய ஆபரேஷன்”… துடிதுடித்து பலியான உயிர்கள்… உண்மையான டாக்டரின் ஐடி எண்ணை பயன்படுத்திய போலி ஆசாமி… 8 மாதத்திற்கு பிறகு தெரிந்த பகீர் உண்மை..!!!

ஃபரிதாபாத் மாவட்ட சிவில் மருத்துவமனையில் நடந்த பரபரப்பான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, பொது எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பங்கஜ் மோகன் சர்மா என்ற ஒருவர், பிரபல இதய நிபுணர் டாக்டர் பங்கஜ் மோகனின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி,…

Read more

செம மாஸ்.. ஆக்சன் நாயகியாக களமிறங்கும் தீபிகா படுகோனே…புஷ்பா 2 நாயகனின் அடுத்த ஹீரோயின் இவர்தான்… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு”…. வீட்டுக்குள் நுழைந்து சிலிண்டரை தூக்கிய வாலிபர்”.. வாசலில் பல்டி அடித்த சம்பவம்.. சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரத்தில், கங்கனஹர் கோட்வாலி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகேஷ் குமார் என்ற நபர் தனது கடைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் அவரது வீட்டில் புகுந்து, சமையலறையில் இருந்த எல்பிஜி…

Read more

“தமிழகத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பழங்குடியின மாணவன்”…. வேற லெவல் சாதனை… குவியும் பாராட்டுகள்..!!!

திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் கிராமத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது பரத் CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று…

Read more

“கட்டிப்பிடி வைத்தியம்”… ரூ.600 கொடுத்தால் 5 நிமிஷம் கட்டிப்பிடிக்கலாம்.. அழகான ஆண்களை தேடும் பெண்கள்… இப்படி செஞ்சா மன அழுத்தம் குறையுமாம்..!! ‌

சீனாவில் தற்போது ஒரு வித்தியாசமான கலாச்சாரம் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஆண்களை கட்டி பிடிக்கிறார்களாம். இப்படி கட்டிப்பிடிக்கும் போது அவர்களின் மன அழுத்தம் சரியாகி ஹார்மோன்கள்…

Read more

Breaking: ஆசிட் லாரி மீது சைக்கிள் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… தொடர்ந்து வெளியேறும் ரசாயனம்… செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் ஆசிட் ரசாயனம் ஏற்றி வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த லாரியிலிருந்து ரசாயனம் வெளியேறுவதால் அந்த…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி.. KSCA நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா…!!!!

ஐபிஎல் 18 வது சீசனில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11…

Read more

“8-ம் வகுப்பு தான்”… ரூ‌.50 கோடி கடன்… நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..? ராஜ்யசபா வேட்பு மனு தாக்கல் மூலம் வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி ஒரு முடிவடையும் நிலையில் புதிய தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் 6 மாநிலங்களவை வேட்பாளர்களுக்கு திமுகவுக்கு 4 சீட்டும், அதிமுகவுக்கு 2 சீட்டும் ஒதுக்கப்பட்டது. நேற்று திமுக…

Read more

“திருமணமாகி 9 நாள்தான் ஆகுது”… மகிழ்ச்சியாக வெளியே சென்ற ஜோடி.. தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்ன புதுப்பெண்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சி…!!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச்…

Read more

“குரங்கு பறித்த கைப்பை”… உள்ளே திறந்ததும் மினுமினுத்த தங்க நகைகள்…. மொத்தம் 20 சவரன்… நிம்மதியில் தம்பதியினர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோவிலில் வந்திருந்த பக்தர் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவியுடன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு,…

Read more

Breaking: குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.1200 சரிவு..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்த நிலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய்…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காரு”… செய்யாத கொலைக்கு 3 வருஷமா ஜெயிலில் இருந்த நிரபராதி… வீடியோ மூலம் தெரிந்த உண்மை… விடுதலை செய்த கோர்ட்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு வெளியாகியுள்ளது. அதாவது அயோத்தியைச் சேர்ந்த நரேந்திர துபே என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவர் மீது ரயிலில்…

Read more

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்… RCB வெற்றி விழாவில் 12 ரசிகர்கள் பலி… விராட் கோலிக்கு எதிராக போலீசில் பரபரப்பு புகார்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூருக்கு சென்ற விராட் கோலி உட்பட கிரிக்கெட் வீரர்களுக்கு…

Read more

“இப்படியா சாவு வரணும்”..? பக்கத்து வீட்டில் சத்தமாக டிஜே இசை ஒலிக்கப்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி… கதறும் பெற்றோர்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள ரக்ஷித் பூ‌ரா பகுதியில் பிங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அங்கு திருமண விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் சுமார் இரவு 11 மணி அளவில் டிஜே இசை ஒலிக்கப்பட்டது.…

Read more

Breaking: மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு…!!!!

தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குஜராத்தில் தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவு தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுவதாக…

Read more

Breaking: குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று சனிக்கிழமை ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மத்திய அரசாங்கம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பக்ரீத்…

Read more

“வெளியே வாங்குன்னா ரூ‌.2 லட்சம்”… அதுவே எங்ககிட்ட வெறும் ரூ.50,000 தான்.. கேன்சர் நோயாளிகளை குறிவைத்து அரங்கேறிய மோசடி… உயிருடன் விளையாடியது அம்பலம்… பகீர்..!!!!

க்ஷடெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் விலையுயர்ந்த ஆனால் போலியான புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த ஒரு அமைப்புசார் கும்பலை கைது செய்துள்ளது. அதாவது Opdivo, Keytruda, Erbitux, Lenvima உள்ளிட்ட உயிர்க்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆறு…

Read more

“திருமணமான பெண்ணின் கணவனுக்கு வெளிநாட்டிலிருந்து போன்”… உன் மனைவியின் நிர்வாண போட்டோஸ் என்கிட்ட இருக்கு… உறவு கூட வச்சிருக்கோம்… தொடர் மிரட்டல்… பரபரப்பு சம்பவம்..!!!!

கேரள மாநிலம் கோட்டாரக்கரா நெல்லிக்குனத்தைச் சேர்ந்த ரிஜோ என்ற நபர், திருமணமான ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததோடு, அவளது நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாக மிரட்டி வந்த புகாரில், எழுகோன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளியான ரிஜோ, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக…

Read more

“மிகப்பெரிய விஷப்பாம்பு”… உரிமையாளரின் குடும்பத்தை காக்க தன் உயிரை விட்ட வளர்ப்பு நாய்… 26 முறை கடிச்சும் பிடியை விடவே இல்ல.. நன்றியுள்ள ஜீவன்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், மீரட் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வ சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ‘மினி’ என்ற செல்ல நாய், விஷப்பாம்புடன் போராடி தனது உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி வீர மரணம் அடைந்தது. இந்த சம்பவம் மே 2-ஆம் தேதி அதிகாலை 3…

Read more

“திருமணமாகி 6 மாதத்தில் கள்ளக்காதல்”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… ஊரையே கூட்டி திருமணம் செய்த அண்ணி-கொழுந்தன்… அதிர்ச்சியில் கணவன்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த திருமணம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில், மைத்துனரும் அண்ணியும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் மஹுலி காவல் நிலைய…

Read more

“800 போதும்”… ஆனால் 2550 உள்ளது.. எனவே யானைகளை கொன்று மாமிசத்தை மக்களுக்கு கொடுக்கப் போகிறோம்… ஜிம்பாவே அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

க்ஷஆப்பிரிக்காவில், சவன்னா யானைகள் அதிகமாகக் காணப்படும் பகுதியாக போட்ஸ்வானா நாடு முன்னிலையாக உள்ளது. இங்கு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகள் வசிக்கின்றன. சுமார் மூன்றில் ஒரு பங்கு சவன்னா யானைகள் இந்நாட்டில் வாழ்கின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாவது அதிக யானைகளை கொண்டுள்ள…

Read more

Breaking: கொரோனா பரவல் எதிரொலி..! தமிழகத்தில் இனி கர்ப்பிணி பெண்கள் மாஸ்க் அணியனும்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!!!

உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் உலகின் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்…

Read more

Breaking: துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அதிரடி கைது…!!!

தென்காசி மாவட்டம் முன்னாள் பாஜக செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். இவரது குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நீலகண்டன் வீட்டிற்கு சென்ற நிலையில் துப்பாக்கி முனையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி…

Read more

“செங்கல் தங்கமாக மாறனும்னா நீ என்னுடன் உடலுறவு கொள்ளணும்”… பெண்ணையும், மகளையும் மிரட்டி பலாத்காரம் செய்த மந்திரவாதி.. பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தாந்திரியர் ஒருவரால் ஒரு பெண்ணும், அவரது மகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “களிமண் செங்கற்களை தங்கமாக மாற்றி தருவேன்” எனக் கூறி, மக்களை ஏமாற்றிய குல்ஷன் லோதி என்ற தாந்திரி, ஒரு…

Read more

Breaking: திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!

திமுக கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நலம் பெற்று வீடு திரும்பினார். ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு திடீரென…

Read more

இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் விலை காசாவில் ரூ.2400.. அந்த குழந்தையின் முகத்தை பாருங்க… கண் கலங்க வைக்கும் வீடியோ..!!!

இஸ்ரேல் நாட்டுக்குள் கடந்த 2023 ஆம் ஆண்டு காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது சுமார் 252 பேரை அவர்கள் பிணைய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடந்த நிலையில்…

Read more

“நான் மோசடி செய்யல”… சொல்லிட்டு தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன்.. இன்னும் ரூ.6200 கோடி மட்டுமே கடன் இருக்கு.. புதிய பரபரப்பை கிளப்பிய விஜய் மல்லையா..!!!

ரூ.9,000 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து, 2016-ல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது “நான் மோசடிக்காரன் அல்ல” எனக் கூறி விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்தில் தங்கியிருக்கும் அவர், இந்தியாவில் தன்னிடம் நிலுவையில் உள்ள…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… ஒரு மணி நேரமாக கதவைத் தட்டியும் திறக்காத மருத்துவமனை… மனசாட்சியை உலுக்கும் சம்பவம்… குவியும் கண்டனங்கள்.!!!

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி சிகிச்சை பெற முடியாமல் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டது மக்களிடையே கடும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 1 மணியளவில், பர்கத்தா பகுதியைச்…

Read more

“41 வாடிக்கையாளர்கள்”… 4 வருஷத்தில் ரூ.4.58 கோடி அபேஸ்… சந்தேகமே இல்லாமல் பணத்தை சுருட்டிய வங்கி மேலாளர்.. சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கோட்டா நகர கிளையில் பணியாற்றிய வாடிக்கையாளர்கள் சேவை  மேலாளர் சாக்ஷி குப்தா என்ற பெண் ரூ.4.58 கோடி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து பணம் எடுத்து பங்குச் சந்தையில்…

Read more

“இது கழிவறையா இல்ல காமெடி கட்டிடமா”..? அது எப்படி அருகருகே 2… உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா…? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் வட்டத்தின் பெல்ட்கி கிராம பஞ்சாயத்தின் சார்பு கிராமமான ஆல்கா பெண்டோபானியில் கட்டப்பட்ட ஒரு கழிப்பறை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்தக் கழிப்பறையில் ஒரே…

Read more

இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா. சுழற் பந்துவீச்சாளரான இவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த  2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள்…

Read more

“சிகரெட் பற்ற வைக்க வினோத ஸ்டைல்”… ஹீரோவாக முயற்சித்த இளைஞர்.. பேண்டில் தீ வைத்து… கடைசியில் நேர்ந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்…!!

ஒரு இளைஞர் சிகரெட் புகைக்க ஒரு ஆபத்தான முறையை முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர், தனது ஜீன்ஸ் பேண்டில் எரியக்கூடிய திரவம் ஊற்றி  தீ வைத்தார். அதன் பிறகு, அந்த…

Read more

“திருமணமாகி ஒரு நாள்தான் ஆகுது”… மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகள்… திடீரென பைக்கில் வந்த 3 குழந்தைகளின் தந்தை… அனுப்பி வைத்த மணமகன்.. காத்திருந்த ஷாக்..!!!!

பீஹார் மாநிலம் பிர்னோவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான அன்றைய இரவுக்கு மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி…

Read more

“தினசரி காலேஜுக்கு போயிட்டு வீட்டிற்கு வரும் மாணவி”… ஒரு நாள் கூட வீட்டு வேலை செய்ய முடியாதா.? கண்டித்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னியம்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி பிரியா ‌(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்த…

Read more

Breaking: பெரும் அதிர்ச்சி..! விழுப்புரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரத்தில்…

Read more

Breaking: அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத். இவர்  ஐடி விங் துணை செயலாளராக பிரசாத் செயல்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலு, அசோக் ஆக்யோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர்…

Read more

“நாட்டையே உலுக்கிய துயரம்”… ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் பலி… பெங்களூர் கமிஷனர் சஸ்பெண்ட்.. புதிய ஆணையராக சீமந்த் சிங் குமார் நியமனம்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் அவர்களுக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

Read more

“அதிமுக + பாஜக கூட்டணி”… பாமகவும் தேமுதிகவும் எங்கள் டீம் தான்… உறுதிப்படுத்திய நயினார் நாகேந்திரன்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் பயணமாக மதுரைக்கு வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று அமித்ஷா சாமி தரிசனம் செய்யும் நிலையில் அதனைத் தொடர்ந்து…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா…

Read more

Other Story