நான் முதல்வன் திட்டம்: ஜூலை-12ம் தேதி மாலை 3 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…. கடலூரில் பெரும் பதற்றம்…!!

கடலூர் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று  நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இந்த சம்வம் குறித்து…

Read more

கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்…. அச்சத்தில் தூத்துக்குடி பொதுக்கள்…!!

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பாக கண்ணாடி போன்ற ஜெல்லி…

Read more

கேரளாவை அச்சுறுத்தும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்…. 2 உயிர்கள் பலி…!!

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில்  ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது. மக்கள் அசுத்தமான சூடான, புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம்.…

Read more

100 துண்டுகளாக வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்…. சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்…!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். இந்நிலையில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே ரஷ்யாவின் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது. இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் பூமியை நோக்கிய பயணமானது தாமதமாகி உள்ளது. ரஷ்யாவின் Resurs-P1 என்ற செயற்கைக்கோள் 100…

Read more

மாணவர்களிடம் விஜய் அப்படி சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை – திருமா கருத்து…!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை தவெக தலைவர் விஜய் நடத்தினார். அப்போது சில விஷயங்கள் குறித்து பேசினார். இந்நிலையில் விருது வாங்கும் விழாவில் விஜய் கூறிய கருத்தில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவரும் எம்.பியுமான…

Read more

செல்போன் நம்பரை போர்ட் செய்ய புது ரூல்ஸ் நாளை முதல் அமல்… முக்கிய அறிவிப்பு…!!!

செல்போன் எண்ணை மாற்றாமலே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. சிம்கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சிம்கார்டை வேறு நெட்வொர்கிற்கு மாற்ற விரும்பினாலோ உடனடியாக மாற்ற முடியாது.…

Read more

அம்மாடியோ…! ஸ்கூட்டிக்குள் பதுங்கியிருந்த பாம்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பாம்பு என்றால் படையே நடக்கும் என்ற பழமொழி உண்டு இதற்கு காரணம் பாம்புகள் கொடிய விஷம் கொண்டதாக இருப்பது தான். ஆனால் சமீபகாலமாகவே வீடு மட்டுமல்லாமல், கார், டூவீலர் போன்ற வாகனங்களில் பாம்புகள்…

Read more

17 வருஷத்துக்கு பின் கிடைத்த வெற்றி…. கொண்டாடி தீர்க்கும் இந்திய ரசிகர்கள்….. வீடியோ வைரல்….!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ஆன டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்று சாம்பியன் வென்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007 ஆம் வருடம் இந்தியா சாம்பியன் பட்டம்…

Read more

விமானத்தில் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கிறது தெரியுமா…? இதோ இது தான் காரணம்…!!

சமீப காலமாக விமானங்களில் பயணிப்பபவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த விமானங்களில் செல்லும் பொது இதில்  உள்ள ஜன்னல்கள் சதுரமாக இல்லாமல் வட்டமாக இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது, சதுர ஜன்னல் காற்றழுத்தத்தை தாங்காதாம். இது…

Read more

“போடு ஆட்டம் போடு” மைதானத்திலேயே குஷியாக ஆடிய இந்திய அணி வீரர்கள்… வைரல் வீடியோ…!!

T20 Wc பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம், T20 WCயில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியுள்ளது. 177 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய தெ.ஆ., அணியை இந்திய அணி பவுலர்கள்…

Read more

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட விராட் கோலி…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176…

Read more

“தலைமகன்” ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்தார்…. கவலையில் ரசிகர்கள்…!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176…

Read more

இந்திய அணிக்காக என்னுடைய கடைசி டி20 மேட்ச் இதுதான்…. ஓய்வுபெற்றார் விராட் கோலி…!!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176…

Read more

சிறுவன் குடித்த குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிரையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது…

Read more

சிறுவன் மரணம்: மெட்ரோ குடிநீரில் கலப்படம் இல்லை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்…!!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து என்ன நடந்து என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…

Read more

கணவன்மார்கள் குடியை நிறுத்த இதை செய்யுங்க….. ஐடியா கொடுத்த பாஜக அமைச்சர்…. எழுந்தது சர்ச்சை..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில்  பாஜக அமைச்சர் நாராயண சிங்க் குஷ்வாஹா, சமீபத்தில் ஆண்கள் குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு வினோதமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கோபாலில் அது மற்றும் போதை பொருள் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு…

Read more

யாருப்பா அந்த வள்ளல்…? கோவில் உண்டியலில் கிடந்த காசோலை…. ஆடிப்போன கோவில் நிர்வாகம்…!!

தர்மபுரி மாவட்டம் பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் வருடம் தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அன்னதானம் செய்வதற்காக…

Read more

தமிழகம் முழுவதும் உள்ள இளம் மகளிர்க்கு இலவசமாக…. அமைச்சர் மா.சு முக்கிய அப்டேட்…!!

தமிழகம் முழுவதும் உள்ள இளம் மகளிர்க்கு மத்திய அரசின் உத்தரவின் படி கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த பதில்களுக்கு பதிலுரை பேசிய அவர், மகளிர் இளம் பருவத்தினருக்கு…

Read more

ஆன்லைன் கேம் விளையாடியபோது சண்டை…. 1000 மைல் கடந்து வந்து சுத்தியலால் ஒரே போடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் எட்வர்ட் காங். 20 வயதான இவர் ஆன்லைன் கேம் விளையாடிய போது மற்றொரு ஆன்லைன் கெமர் ஒருவரோடு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அந்த நபரை கொலை செய்ய  திட்டமிட்டு ஆயிரம் மைல்களை கடந்து சென்று அவரை சுத்தியலால்…

Read more

நம்பி சென்ற 17 வயது சிறுமி…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேஸ்புக் காதலன்….. திடுக்கிடும் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதானால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் , போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் என்ற…

Read more

கையில் குழந்தையோடு ராஷி கண்ணா…. பதிவிட்ட போட்டாவால் ஷாக் ஆன ரசிகர்கள்…. இணையத்தில் செம வைரல்..!!

இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக பிரபலமானவர் ராஷி கண்ணா. நீண்ட நாட்களாக தெலுங்கு பக்கமே நடித்து வந்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படமே நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது . இதனை தொடர்ந்து ஜெயம் ரவியோடு அடங்கமறு படத்திலும்,…

Read more

போக்ஸோ வழக்கில் எடியூரப்பா…. தப்பை சரிக்கட்ட சிறுமியின் தாய்க்கு பணம்…. அம்பலமான அதிரவைக்கும் தகவல்…!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று பெண் ஒருவர் உதவி கேட்க சென்றபோது தன்னுடைய 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read more

“ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்” யாருடையது தெரியுமா…? பகீர் கிளப்பும் தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அந்த ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி வந்தது .மேலும் இது தொடர்பாக அவர்…

Read more

BREAKING: ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான் -CM ஸ்டாலின்…!!

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம் ஒரு மனிதர் இறந்தாலும் அது…

Read more

இனி கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. எதிர் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசை சாடி வந்தார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த…

Read more

முன்னாள் அமைச்சர் டி.ஸ்ரீனிவாஸ் கண்ணுமுடா காலமானார்…. அரசிய தலைவர்கள் இரங்கல்…!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான டி. ஸ்ரீனிவாஸ் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் அதிகாலை 3 மணியளவில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் அமைச்சராகவும், எம்பியாகவும்,…

Read more

அரசு மருத்துவமனைகளில் புதிதாக  தாய்சேய் நல கருத்தரித்தல் மையம்…. அமைச்சர் குட் நியூஸ்…!!

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக  தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என்று   தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ரூ.13 கோடி…

Read more

கடவுளை சந்தித்த பாதிரியார்…? சொர்க்கத்தை பிளாட் போட்டு விற்கும் சர்ச்…. வாங்கி குவிக்கும் மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மெக்சிகோவில் இருக்கும் தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுர அடி சுமார் 8,336 என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவருடைய அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் என்ற தேவாலயத்தில் நடந்த இந்த விற்பனையால்…

Read more

“நன்றி தங்கச்சி” கடற்கரையில் பேல் பூரி விற்ற இளம்பெண்…. வெளிநாட்டு யூடியூபர் செய்த செயல்…. இணையத்தில் செம டிரெண்ட்…!!

அமெரிக் காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் இளம்பெண் ஒருவரிடம் பேல் பூரி வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதை வாங்கி அவர் நன்றி தங்கச்சி என்று கூறியுள்ளார். தங்கச்சி சரியா?…

Read more

“மீதி பணத்தை வாங்கி வா” பெற்ற தாய் என்றும் பாராமல்…. துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மகன்…!!

ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடங்களாக பழனிச்சாமியின் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதன் காரணமாக…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த அந்த போட்டோ…. சிறிதுநேரத்தில் வந்த போன் கால்… அதிர்ச்சியில் இளைஞர்….!!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண்…

Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக்….. காமுகனை விரட்டிப்பிடித்த சிங்கப்பெண்…. ஜெயிலில் கம்பி எண்ணும் நபர்…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் நேற்று அதிகாலை மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துள்ளார் .அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

Read more

“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

41,000 வருடங்கள் பழமையான நெருப்புக்கோழி கூடு கண்டுபிடிப்பு…. இந்தியாவை திரும்பி பார்க்கும் தொல்லியல் ஆய்வாளர்கள்…!!

உலகின் மிகப் பழமையான நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடி வருடங்களுக்கு முன்பான உருவான இந்த பூமி மனிதர்கள் உருவாகி வெறும் சில லட்சம் வருடங்களே ஆகியிருக்கிறது. ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி வருடத்திற்கு முன்னரே பூமியில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள்…

Read more

உலகப்புகழ்பெற்ற மைசூர் அரண்மனைக்கு புறாக்களால் வந்த ஆபத்து…. வெளியான முக்கிய உத்தரவு…!!

உலகப் புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தானியங்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களோடு ஒரு ஜெயின் அமைப்பின் சார்பாக தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம், அரிசி…

Read more

“அந்த படிப்பை படிக்க” ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் புறப்படும் அண்ணாமலை…. வெளியான தகவல்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் கால் பதித்தார். அவர் மீது ஆரம்பத்தில் பெரிய அரசியல் வெளிச்சம் இல்லை. ஆனால் அடுத்த மூன்று வருடத்தில் அரசியலில் மையப் புள்ளியாக மாறி இருக்கிறார். இந்திய அரசியலிலும்…

Read more

ராட்சத மீனை அசால்ட்டாக வேட்டையாடிய கழுகு…. நொடிப்பொழுதில் நடந்த திரில் காட்சி…!!

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாக வருகிறது. அந்த வகையில் பறவைகள் விலங்குகளின் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்வி சென்ற நிலையில் அந்த மீன் தன்னை காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்த காட்சியை…

Read more

தோள் மேலே கையை போட்ட விஜய்…. சட்டென்று கையை எடுக்க சொன்ன மாணவி…. அடுத்து என்ன நடந்தது..??

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை தமிழக வெற்றிக்கழகம் நேற்று நடத்திய நிலையில் மாலையோடு நிறைவடைந்தது. காலை முதல் மாணவிகளுக்கு பரிசுகளை அளித்து வந்த விஜய் அவர்களுக்கு சால்வை அளித்து மரியாதை செய்து அவர்களோடு போட்டோவும்…

Read more

துவரம்பருப்பு, பாமாயில்: ரேஷன் அட்டைதாரகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சிறப்பு பொது விநியோகி திட்டத்தின் மூலமாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால்…

Read more

15 சிம் கார்டுகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி…

Read more

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்னோடு வா…. 17 ஐ ஆசை காட்டி மோசம் செய்த 35…!!

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதான இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நினையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிறகு…

Read more

அடிக்கடி தகராறு செய்த கணவன்…. நண்பர்களை வரவைத்து மனைவி செய்த காரியம்….. திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் முருகேசன் இவருடைய மகன் ராம்குமார். 26 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும் சுஜாதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. …

Read more

ரேஷன் பயனார்களே குட் நியூஸ்…. பகுதி நேர ரேஷன் கடைகள்: அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவான விலையில் மளிகை பொருட்களும் வழங்கபடுகிறது. இந்நிலையில்  500க்கும் குறைவான ரேஷன் அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து…

Read more

அடக்கடவுளே…! சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி…. 3 ஆண்டுகளாக மாணவியை சீரழித்த ஆசிரியர்…!!

தருமபுரி மாவட்டத்தில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு  தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள்…

Read more

மழையில் மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட சிறுமி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

தற்போது பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழைக்காலங்களில் பொதுவாக சிறுவர் சிறுமிகள் மொட்டை மாடிகளில் மலையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பல…

Read more

டீ போட்டுக்கொடுக்காத மருமகள்…. கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் மாநிலம் அத்தாபூரை சேர்ந்தவர் அஜ்மீர் பேகம். 28 வயதான இவரை மாமியார் கொன்றுவிட்டு தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10:15 மணியளவில் மாமியார் தன்னுடைய மருமகளிடம் டீ போட்டு கேட்டுள்ளார். ஆனால்…

Read more

எனக்கும் விஜய்க்கும் அதுதான் இலக்கு…. கூட்டணி குறித்து சீமான் முக்கிய பேட்டி….!!

எனக்கும் விஜய்க்கும் இலக்கு 2026 தான் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித் தார் சீமான். அப்போது எனக்கும் விஜய்க்கும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு. நாங்கள்…

Read more

“வாங்கண்ணா வணக்கங்கண்ணா” “உங்களை முதல்வராக்குறோங்கண்ணா”…. மேடையில் அசத்திய மாணவரின் தாயார்…!!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை த.வெ.க தலைவர் விஜய் இன்று  நடத்தினார்.   இதில் ஏராளமான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த …

Read more

எல்லாத்தையுமே பாஜக புடுங்கிச்சு…. அப்போ அமைதியா இருந்தாரு…. இப்போ காவடி எடுத்து ஆடுறாரு – கருணாஸ் காட்டம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரழப்பை வைத்து கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கபட நாடகமாடி வருகிறார் என்று கருணாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது இவர்…

Read more

Other Story