கிராமப்புற வீடுகளுக்கான மானியத்தை அதிகரிக்கும் மத்திய அரசு…? வெளியான தகவல்…!!

PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை…

Read more

மோடி அரசு நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்….. ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு…!!

மாநிலங்களவையில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷை தாக்கி பேசுவது போன்று இருந்ததற்கு பதிலளித்து பேசிய அவர், எப்போதும் போல மூன்றில் ஒரு பங்கு என்று பிரதமர் மோடி திரித்து பேசுகிறார். மூன்றில் ஒரு பங்கு என்பது அவருடைய ஆட்சிக்காலத்தை குறிப்பது அல்ல. இது…

Read more

கல்வி விருது மேடையில் குழந்தைக்கு பெயர் சூடிய விஜய்…. என்ன பெயர் தெரியுமா..??

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடைக்கு கையில்…

Read more

குற்றாலம் போறவங்களுக்கு குட் நியூஸ்…. குளிப்பதற்காக நேரம் நீட்டிப்பு….. அதிரடி அறிவிப்பு…!!

சமீப நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் ஒரு சில நேரங்களில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்த  சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து…

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி: இதில் சதி ஏதும் உள்ளதா…? உ.பி முதல்வர் முக்கிய அறிக்கை…!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மத நிகழ்வு ஒன்றின் பொது  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலியானது நாடு முக்குவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

வெளிநாடுகளை போல இந்தியாவிலும் நீண்ட பேருந்து…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…!!

இந்தியாவில் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிய நகரங்களில் நகரங்களுக்குள்ளேயான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏராளமான மக்கள் நாள்தோறும் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்  வெளிநாடுகளில் ரயில் போன்ற நீண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்…

Read more

இனி இப்படி SMS அனுப்புங்க மக்களே…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்வாரியம்…!!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “மின்னகம்” என்ற பெயரில் 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற மொபைல் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுமே தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

Read more

பதவியை ராஜினாமா செய்தார் ஜார்கண்ட் முதல்வர்….!!!

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து  ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் அளித்தார். ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில்…

Read more

இப்படி பண்ணிட்டியேப்பா…? கூகுள் மேப்பை நம்பி சென்ற நண்பர்கள்…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் தன்னுடைய நண்பர்களோடு கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். அப்போது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் அந்த…

Read more

ஜாலியாக குளித்துக்கொண்டிருந்த குடும்பம்….. திடீரெனெ எமனாக வந்த வெள்ளம்…. அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புஷீ என்ற அணை நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தின் சுற்றுலா வந்துள்ளார்கள். அவர்கள் ஒரு பெண் உட்பட நான்கு குழந்தைகள் நீர்வீழ்ச்சிக்கு மிக பக்கத்தில் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர் .அப்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் அவர்கள்…

Read more

உயிருக்கு உயிராக பொம்மையை காதலிக்கும் நபர்…. அவர் என்ன சொன்னார் தெரியுமா…??

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் வித்யூட் மண்டல். இவர் கடந்த ஆறு மாதங்களாக பொம்மையை உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். நாள் முழுவதும் தன்னுடைய இடுப்போடு சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டே வேலைகளில் செய்து வருகிறார். மேலும் தனது பொம்மை காதலியோடு இவர் பைக்கில்…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் கிடைக்கலையா…? அப்போ உங்களுக்கு தான் இந்த அறிவிப்பு…!!

தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு வசதியாக வருடம் தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . அப்படி இந்த வருடத்திற்கு சென்னையில் இருந்து…

Read more

உலகிலேயே அதிக விலையுயர்ந்த தண்ணீர்…. 1 பாட்டில் விலை 1 லட்சமா…? அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…??

ஜப்பானில் உள்ள பெலிகோ ஜுவல்லரி நிறுவனத்தில் உள்ள தண்ணீர் பாட்டில்  உலகிலேயே மிக விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய். இந்த அதிக விலைக்கு காரணம்…

Read more

இனி ஆவினில் இவர்களுக்கும் வேலை…. பால்வளத்துறை அமைச்சர் குட் நியூஸ்…!!!

கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள அரசு விருதுநகர் மாளிகையில் பால்வளத்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாதுகாப்பு தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த இவர், ஆவின் பாலில் விற்பனை 25% அதிகரித்துள்ளது. கிடாரி…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுமியோடு ஜூஸ் குடித்த 17 வயது சிறுவன்…. தந்தை எடுத்த கொடூர முடிவு…..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியுடன் கடையில் ஒன்றாக ஜூஸ் குடித்துள்ளார். இதை சிறுமியின் தந்தையான 50 வயது வழக்கறிஞர் பிரஜ் நாராயண் நிஷாத் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது சகோதரருடன்…

Read more

நயன்தாரா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய கார் டிரைவர்…!!

சென்னை எம் ஆர் சி நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர், பிரபல நடிகை நயன்தாரா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகரான கோபாலகிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று…

Read more

வினோத சம்பவம்: ஏற்கனவே 2மனைவி…. 3-வது திருமணத்திற்கு தடபுடல் ஏற்பாடு…. இதுல ஒரு டுவிஸ்ட்டே இருக்கு…!!

பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள்.  தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து…

Read more

அழகிற்காக ஜெயம் ரவியை வளைத்து போட்ட மாமியார்…. ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு உறுதியா…? பிரபலம் சொன்ன தகவலால் ரசிகர்கள் ஷாக்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் .அதன் பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை…

Read more

அதிக லைக் வாங்குபவரே அடுத்த வார “தலை”…. 12 சிறுவர்கள் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 12 சிறுவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் பைக் ஓட்டி சென்றுள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர் . இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து…

Read more

இயற்கைக்கு மாறான உடலுறவு…. மாமனாரும் அதை செய்தார்…. கணவர் மீது பரபரப்பு புகாரளித்த மனைவி….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் 34 வயதான தன்னுடைய கணவர் தான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டார். மேலும் தன்னுடைய…

Read more

இரவோடு இரவாக வெட்டி கொலை செய்யப்பட்ட அண்ணன், தம்பி…. பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கத்தில் உள்ள நாச்சிகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ். அண்ணன் தம்பியான இவர்கள் இருவரையும் மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை நேரில்…

Read more

சூப்பர் அறிவிப்பு: விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில்…. 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…!!

விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், அதிகளவு முதலீடுகளை ஈர்க்கவும், மேலும் உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024  வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விண்வெளி துறையில் அடுத்த 10 வருடங்களில் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு…

Read more

தமிழக பாஜகவில் புதிய தலைவர் நியமனம்…? யார் அவர்…? வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் அல்லது பொறுப்புத் தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வழியாக இருக்கிறது மேலும் புதிய தலைவர் நியமிப்பது குறித்து தேசிய அக்கட்சியின் தேசிய தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது அதாவது அண்ணாமலை ஆஸ்கர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச…

Read more

BREAKING: கிரிமினல் வழக்குகளில் இனி 45 நாள்களுக்குள் தீர்ப்பு…!!!

நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளின் விசாரணையானது பல மாதங்கள் நீடிப்பதும், அதன்பின்புபல மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்படும் நிலையானது தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று கிரிமினல் சட்டங்களின்படி, கிரிமினல் வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நாளில் இருந்து…

Read more

பெண்களே….! ரூ.50,000 பணம் உடனடியாக கையில் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!

மத்திய அரசானது பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது கேட்டரிங் தொழில் தொடங்கும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசானது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனாக…

Read more

நான் முதல்வன் திட்டம்: 25,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் இன்று முதல் மாற்றமா…? வெளியான முக்கிய தகவல்…!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் இன்று முதல் மாற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில்  வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே இரண்டாம்…

Read more

இன்று முதல் அமலாகிறது புது ரூல்ஸ்…. இனி இப்படித்தான் போன் நம்பரை போர்ட் செய்ய முடியும்.!!

செல்போன் எண்ணை மாற்றாமலே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது. சிம்கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சிம்கார்டை வேறு நெட்வொர்கிற்கு மாற்ற விரும்பினாலோ உடனடியாக மாற்ற முடியாது.…

Read more

வெறும் ரூ.755 இருந்தால் போதும்..! ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும்…!!

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மக்களுக்கான நல்ல நல்ல சலுகையை வழங்கி வருகிறது. அந்தவகையில் தனிநபர் விபத்து காப்பீடு, ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் என்கிற இரண்டு வகைகளில் இந்த வங்கியில் கிடைக்கிறது. பாலிசிதாரர் 355 ரூபாய் செலுத்தினால்…

Read more

உண்மையிலே டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை…. அந்த விஷயத்தை சொன்ன பாஜக அண்ணாமலை…!!

சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்  டாஸ்மாக்கில் உள்ள சரக்கில் கிக் இல்லை என்று  நக்கலாக பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,  டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று…

Read more

25 வயசு தான் ஆகுது….! தாங்க முடியாத மன உளைச்சல்…. இளம்பெண் திடீர் தற்கொலை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. 25 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்தே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில…

Read more

வீடுகள் பெற விரும்பும் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம்…. தமிழக அரசு உத்தரசு…!!

தமிழ்நாடு அரசனது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நகர்புறம் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் வீடுகளை பெற விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை  கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று…

Read more

மத்திய ஆயுதப்படையில் 1526 காலிப்பணியிடங்கள்…. 10,12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!

மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள 1526 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Border Security Force பணி: Head Constable and ASI Stenographer காலியிடங்கள்: Head Constable- 1283, ASI Stenographer- 243, மொத்தம்- 1526 கல்வித் தகுதி: அங்கீகாரம்…

Read more

ஹோட்டல்களில் தரமற்ற உணவா…? உடனே இந்த செயலி மூலம் புகாரளியுங்கள்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தரமில்லாத உணவுகள் குறித்த செய்திகள்வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஒருவேளை நாம் உணவகத்திற்கு செல்லும் போது, அங்கே தரமில்லாத உணவுகளை கண்டறிந்தால், அது குறித்து புட் சேஃப்டி கனெக்ட் (Food Safety Connect) என்ற செல்போன் ஆப்…

Read more

திருமணமாகி கொஞ்ச நாளிலேயே இப்படியொரு சோகம்… எமனாக மாறிய நாய்…. புதுமணப்பெண் பரிதாப பலி…!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகாவைச் சேர்ந்தவர் நீக்ஷா.  இவருக்கும் விஷால் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நீக்ஷா தன்னுடைய கணவருடன் ஹோஸ்மாரு பாலத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று…

Read more

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது: செல்வ விநாயகம்..!!

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய அவர், நாள்தோறும் உண்ணும் உணவில் 8 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்..!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அப்பட்டமான விதிமுறைகள் நடைபெறுவதாகவும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

Read more

சோகத்தோடு காணப்பட்ட மில்லர்… கட்டியணைத்து ஆறுதல் சொன்ன மனைவி…!!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நேற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி திரில்லிங்கான வெற்றியைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணி நூலிழையில் தோல்வியை சந்தித்தது .…

Read more

இனி ஒரே நேரத்தில் தேர்வு, தேர்வு முடிவுகள்…. கல்லூரி மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு..!!

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் தொடங்கப்படும் என்றும் அதே நேரத்தில் தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

வயலில் உழுதுகொண்டிருந்த டிராக்டர்…. பின் வழியாக சென்ற சிறுவன்…. தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதி தாமோதரன்-கவிதா. இந்த நிலையில் இன்று தன்னுடைய சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். அப்போது அவரோடு அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார். அப்போது…

Read more

ஹெல்மெட் அணியாதோருக்கு 2 முறை அபராதம் விதிக்கலாமா….? ரூல்ஸ் சொல்வது என்ன..??

சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ஆயிரம்…

Read more

டி20 உலகக் கோப்பையை வென்ற…. இந்திய அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா..??

T20 Wc பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம், T20 WCயில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியுள்ளது. 177 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய தெ.ஆ., அணியை இந்திய அணி பவுலர்கள்…

Read more

ஐயா கருணாநிதி அவருடைய மகனை படிக்க வைக்கவில்லையே…. கடுமையாக சாடிய சீமான்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சீமான் தலைமையில்…

Read more

சிகரெட் குடித்தபடி ரீல்ஸ் எடுத்த சிறுமி…. பெல்ட்டால் வெளுவெளுவென வெளுத்தெடுத்த தந்தை…!!

சமீப காலமாகவே பெரும்பாலும் இளைஞர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காக பல்வேறு ஸ்டண்ட்டுகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ரோட்டில் சிகரெட் குடித்தபடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ந் நிலையில் இதனை…

Read more

நாளை முதல் சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமா…? வெளியான முக்கிய தகவல்..!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் நாளை முதல் மாற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில்  வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே இரண்டாம்…

Read more

தீபாவளி டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது அக்.31 தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க …

Read more

2050-ஆம் வருடத்தின் 8 மாதங்களும் வெயில் வாட்டிவதைக்கும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், வரும் 2050 ஆம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் இரண்டு மடங்கு வெப்ப அலை வீசும் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில், தொடர் நகரமயமாக்கல் காரணமாக…

Read more

பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி…. 30 பேர் காயம்…. நைஜீரியாவில் அதிர்ச்சி…!!

நைஜீரியா நாட்டின் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து நடந்த தற்கொலை தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை படையை…

Read more

இன்றே கடைசி வாய்ப்பு: செபி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்..!!!

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி நிறுவனத்தில் காலியாக உள்ள 97 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித்தகுதி: பொறியியல், பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன், எழுத்துத்…

Read more

நான் முதல்வன் திட்டம்: ஜூலை-12ம் தேதி மாலை 3 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

Other Story