வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை… 5 இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் தீ வைப்பு… பரபரப்பு சம்பவம்…!!!

வங்கதேசத்தின் பிரோஜ்பூர் மாவட்டம், தும்ரிதாலா கிராமத்தில் உள்ள 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு அஞ்சி ஐந்து குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, வீட்டின்…

Read more

“இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்”… ஆதரவின்றி தவிக்கும் 3300 குடும்பங்கள்… அசாம் மாநிலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில் பைக்கான் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு வனப்பகுதிலுள்ள பொது மக்களின் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த சனிக்கிழமை 36 புல்டோசர்கள், 1000 காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர்…

Read more

வீடுகள் பெற விரும்பும் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம்…. தமிழக அரசு உத்தரசு…!!

தமிழ்நாடு அரசனது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நகர்புறம் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் வீடுகளை பெற விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை  கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று…

Read more

காற்று மாசுபாடு எதிரொலி!…. சேலத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் முழுவதும் ரூபாய்.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகள் மற்றும் 158 பெட்ரோல் பங்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கிடும்…

Read more

Other Story