வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை… 5 இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் தீ வைப்பு… பரபரப்பு சம்பவம்…!!!
வங்கதேசத்தின் பிரோஜ்பூர் மாவட்டம், தும்ரிதாலா கிராமத்தில் உள்ள 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு அஞ்சி ஐந்து குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, வீட்டின்…
Read more