வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை… 5 இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் தீ வைப்பு… பரபரப்பு சம்பவம்…!!!

வங்கதேசத்தின் பிரோஜ்பூர் மாவட்டம், தும்ரிதாலா கிராமத்தில் உள்ள 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு அஞ்சி ஐந்து குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, வீட்டின்…

Read more

ஒரே வாரத்தில் 2 இந்துக்கள் அடித்து கொலை… ஏன்?… என்ன காரணம்?… அதிர்ச்சி பின்னணி…!!

வங்கதேசத்தின் ராஜ்பரி மற்றும் மைமன்சிங் மாவட்டங்களில் ஒரே வாரத்தில் இரண்டு இந்துக்கள் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ராஜ்பரி மாவட்டம் பண்சா பகுதியில், 29 வயதான அம்ரித் மண்டல் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.…

Read more

திடீரென மின்னல் வேகத்தில் சென்ற நகரும் படிக்கட்டு… உயிரை கையில் பிடித்துக் கொண்டு குதித்த மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிராக் பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்படிக்கட்டு ஒன்று திடீரென அதிவேகமாக இயங்கிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் வழக்கம்போல மின்படிக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதன் வேகம்…

Read more

சிறுவர்கள் மற்றும் டீன் ஏஜ் இளைஞர்களின் தூக்க பிரச்சனைக்கு சமூக ஊடகம் தான் காரணம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

வங்கதேச உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் என்பது மோசமான தூக்கத் தரத்துடன் மிகவும் வலுவாகத் தொடர்புடையது என்று ஒரு முக்கியமான ஆய்வு கண்டறிந்துள்ளது. ‘நேச்சர் அண்ட் சயின்ஸ் ஆஃப் ஸ்வீப்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள்,…

Read more

“தொடர் அட்டூழியம்”… இந்துக்களை பாதுகாப்பது உங்கள் கடமை… துர்கா கோவிலை இடித்ததற்கு வங்கதேசத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்…!!!

வங்கதேச தலைநகரமான டாக்காவில் துர்கா கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை…

Read more

அடுத்த மாதம் தொடக்கம்… வங்கதேசத்திற்கு குழாய் வழி எரிபொருள் எடுத்துச் செல்ல திட்டம்…!!!!

இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்லதொரு நட்புறவு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியிலுள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து வங்காள தேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக…

Read more

Other Story