பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

பொங்கல் பண்டிகை.. இன்று முதல்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணை பேருந்துகள் இயக்கம்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக வியாழக்கிழமை முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read more

வில்லிவாக்கம் ஏரியில் “தீம் பார்க்”….. திறப்புவிழா எப்போது?…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

சென்னை மாநகரில் உள்ள வில்லிவாக்கம் ஏரி சுமார் 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ரூ.45 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சியின் “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரியின்…

Read more

பள்ளியில் சிக்கன் கறி போடுறன்னு சொன்னாங்க?…. ஆனால்?… மதிய உணவில் மாணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை…

Read more

குடிபோதையில் பணிக்கு வந்தால்…. ‘லைசென்சை’ ரத்து செய்ய நடவடிக்கை….அதிகாரியின் அதிரடி முடிவு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர்கள் குடிபோதையில் பேருந்தை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தங்களில் நேற்று காலை…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்…. முன்பதிவில் 2-ஆம் இடம்…. பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றபடுமா…??

நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் ஞாயிறு தோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக தாம்பரம் செல்கிறது. மேலும் மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

சேது சமுத்திர திட்டம்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினால் சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்ட பேரவை கூட்டம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது சேது சமுத்திர திட்டத்தை…

Read more

“வங்கியில் தனி நபர் கடன்”… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா…? இதோ முழு விவரம்….!!!!

பொதுவாக வங்கிகளில் நமக்கு அனைத்து விதமான கடன்களும் கிடைப்பதால் பெரும்பாலானோர் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகிறார்கள். இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வகைகளில் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தனிநபர் கடன் வாங்க முடிவு…

Read more

“கோலி பேட்டிங்கை நினைத்து கூட பார்க்க முடியவில்லை”…. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்மல் புகழாரம்….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு நாள் போட்டியில் 45 சதங்கள் அடிப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அதன் பிறகு…

Read more

அடுத்த 3 மாதங்களில் இத்தனை ராக்கெட்டுகள் செலுத்த திட்டம்?….. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

நியாயம் கிடைக்குமா என தெரியாது…? திமுக எம்பிக்கள் ஜனாதிபதி சந்திப்பு குறித்து வைகோ கருத்து….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் அவருக்கு…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

“நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள்”…. 13-வது இடம்பிடித்த கோவை விமான நிலையம்…..!!!!

உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ் எனப்படும் ஓஏஜி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனம் ஆகும். நேற்று வெளியாகிய இப்பட்டியல் அடிப்படையில்,…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

“இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்துகளுக்கு தடை”…. WHO அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup என்ற இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் அதிர்ச்சி தகவல்…

Read more

“அஜித் ரசிகர் மரணம்”…. இதை மட்டும் செய்யாதீங்க…. தவிப்பது குடும்பம் தான்… தமிழக டிஜிபி அட்வைஸ்….!!!!!

பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்க்க வந்த அஜித்தின் தீவிர ரசிகரான பரத் (19) என்ற வாலிபர் டேங்கர் லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட போது திடீரென தவறி…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

OMG..!! உயிருக்கு போராடும் தாய்… திடீரென காதலரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை…. வைரல் புகைப்படம்….!!!!

பாலிவுட் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்த். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளை கிளப்பி வரும் ராக்கி சாவந்த் சமீபத்தில் அழுது கொண்டே மிகவும் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டு…

Read more

இனி நீங்க ரெஸ்ட் எடுங்க!…. மாஸ்டர் பிளான் போட்ட டிக்டாக் பிரபலங்கள்…. மில்லியனராக மாறிய 82 வயது முதியவர்….!!!!!

கம்பர்லேண்டில் வசிக்கும் புட்ச் மரியன்(82), வால்மார்ட்டில் காசாளராக பணியாற்றினார். இந்த வயதிலும் அவர் உழைப்பதை கண்ட டிக்டாக் பிரபலங்கள் நிதி திரட்ட முடிவு செய்தனர். இனிமேல் வருகிற நாட்களில் அவர் மகிழ்ச்சியாக ஓய்வு நாட்களை கழிக்கவேண்டும் என முடிவு செய்த டிக்டாக்…

Read more

பைக் ஓட்டுபவர்கள் கவனத்திற்கு!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

இருசக்கர வாகனத்தில் செல்வது பலருக்கும் பிடித்தமானது என்றாலும், நாம் சாலையில் போகும்போது தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் நம்மை பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். தற்போது நீங்கள் பைக் ஓட்டும் போது செய்யக்கூடாத சில விஷயங்களை நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி, உரிய பாதுகாப்பு கியர்…

Read more

உலக பணக்கார நடிகர்கள் லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகர்….. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? முழு லிஸ்ட் இதோ….!!!!

சினிமா துறை பொதுவாக மிகப்பெரிய துறை என்பதால் அதில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்களின் வருமானமும் அதிக அளவில் தான் இருக்கும். இந்நிலையில் world of statistics உலக பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகர்…

Read more

“தமிழகத்தில் உலககோப்பை கபடி போட்டி”…. சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…!! ரெடியா இருங்க… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்.…

Read more

புது சாதனை படைத்த “துணிவு”….. எப்படி தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

தல அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள படம் “துணிவு”. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த படம் நடப்பு ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சன ரீதியாக நல்ல…

Read more

“வாரிசு” கொண்டாட்டம்: நன்றி விஜய் சார்!…. டைரக்டர் வம்சி போட்ட டுவிட் பதிவு….!!!!

தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த…

Read more

“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…

Read more

WOW..!! திருப்பூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம்…. அமைச்சர் உதயநிதி சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

“உலகமே வியக்கும் வகையில்”…. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி….. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

“9 வருடங்களில் 69,000 வழக்குகள்”…. சிறப்பாக பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பணி ஓய்வு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட‌ நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது…

Read more

கேஜிஎப்-6: ராக்கி பாய் கதாபாத்திரத்தில் வேறு கதாநாயகனா?…. தயாரிப்பாளர் தகவல்…..!!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து கடந்த 2018ல் வெளியாகிய “கே.ஜி.எப்” கன்னட படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கேஜிஎப்-2 சென்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகி வசூல்சாதனை படைத்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் ரூ.14.71 லட்சம் கோடி… மத்திய வரிகள் வாரியம் அறிக்கை வெளியீடு…!!!!

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் பற்றிய தரவுகளை நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது…

Read more

அடுத்தடுத்து வந்த துயரம்!…. வாழ்க்கையே மாறிட்டு!…. மனதில் உள்ளதை கண்ணீர் மல்க கொட்டி தீர்த்த நடிகை சுதா…..!!!!

தெலுங்கு திரையுலகில் அம்மா காதாபாத்திரங்களுக்கு புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் சுதா. பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர், தந்தையின் நோயால் அனைத்தையும் இழந்து நிற்கிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் சுதா தனது கஷ்டமான வாழ்க்கையை பற்றி கூறி கண்ணீர் விட்டு கதறினார். அவர்…

Read more

“பிரபல மாஸ்டர் பட நடிகருடன் காதலில் விழுந்த பொன்னியின் செல்வன் பூங்குழலி”?… வைரலாகும் புகைப்படம்…!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு கடந்த வருடம் வெளியான…

Read more

ரசிகப் பெருமக்களே..!! வாரிசு, துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகள்…. வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் நேற்று  திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம்…

Read more

“அவர்களை பிளாக் செய்து விட்டேன்”…. அவதூறுக்கு சரியான பதிலடி கொடுத்த கார்த்தி பட ஹீரோயினி…..!!!!

தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம்…

Read more

இப்படி மாட்டி விட்டுட்டீங்களே?…. மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவர்…. வெளியான வீடியோ…. கேலி செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் துணிக்கடையிலிருந்து துணிகளை பில் போடாமல் தூக்கி வந்து, அவசர அவசரமாக கார் கதவை திறக்க முயற்சி செய்கிறார். அந்நேரத்தில் காருக்குள் இருந்த கணவன் கதவை லாக் செய்து விட்டு…

Read more

உங்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போவே சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு…

Read more

கம்மியான விலையில் ஐபோன் வாங்க ஆசையா?… தொடங்கியது பம்பர் விற்பனை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ipone பம்பர் விற்பனையானது ஜனவரி 12 இன்று முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவற்றில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு ஆஃபர் விலையில் ipone கிடைக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பம்பர் விலையில் ஐபோன்கள் கம்மியான விலைக்கு விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது .…

Read more

“இந்த மனசு தான் கடவுள்”…. காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதி உதவி….!!!!

காரோடு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு சாருக்கான் நிதி உதவி வழங்கியுள்ளார். சென்ற வாரம் டெல்லியில் அஞ்சலி சிங் என்ற இளம்பெண் ஓட்டி சென்ற இருசக்கர வாகனமும் காறும் மோதியது. இதில் கார் நிற்காமல் சென்று விட்டது. இதில்…

Read more

சர்ச்சை கருத்தை கூறிய கிஷோர்… கன்னட திரை உலகில் எதிர்ப்பு..!!!

நடிகர் கிஷோருக்கு கன்னட திரை உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் கிஷோர் வில்லன், குணச்சித்திர வேடம் என இரண்டிலும் நடித்து வருகின்ற நிலையில் இவர் அண்மைக்காலமாக சோசியல் மீடியாவில் பகிரங்கமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் யாஷ்…

Read more

நடிகை சோபனாவை போலவே இருக்கும் பிரபலம்.. யார் அவர்..? இதோ நீங்களே பாருங்க..!!!

நடிகை சோபனாவை போலவே இருக்கும் இளம் பெண்ணின் வீடியோ வைரல் ஆகிறது. 1990களில் ஷோபனா இருந்தது போலவே அந்த இளம்பெண் இருக்கின்றார். இது அனைவரையும் ஆச்சரியமடையும் செய்ய உள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தா தான்.…

Read more

“சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட்டை சந்தித்தேன்”… நெகிழ்ச்சியாக ட்விட் போட்ட இயக்குனர்..!!!

கமல்ஹாசனை சந்தித்தது குறித்து பிரபல இயக்குனர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் வெளியான நேரம், பிரேமம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது குறித்து சோசியல் மீடியாவில்…

Read more

Other Story