தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் உதயநிதி திருப்பூரில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கால்பந்து, தடகள ஓடுபாதை, உடற்பயிற்சி கூடம் போன்றவைகளுடன் கூடிய நவீன விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்து விட்டது. சுமார் 18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதிக்குள் முடிவடையும் என்றார். அதோடு நேரில் வந்து விளையாட்டு மைதானத்தை தானே திறந்து வைப்பதாகவும் கூறினார்.
WOW..!! திருப்பூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம்…. அமைச்சர் உதயநிதி சொன்ன சூப்பர் தகவல்….!!!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more