“இனிமேல் நீங்க கோவிலுக்குள்ள வரக்கூடாது” ₹1000 வாங்கிய அர்ச்சகர் மீது அதிரடி ஆக்ஷன்…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்கள் (Securities) நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த…
Read more