“2.45 லட்சம் ரூபாய் அபராதம்!” ஒரே மாதத்தில் 4,491 போஸ்டர்கள் அகற்றம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!”

சென்னை மாநகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க, மேம்பாலங்கள், சாலையோரச் சுவர்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறிச் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு…

Read more

Other Story