ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. காஞ்சியில் இருந்து புனித தீர்த்த குடங்கள் அனுப்பி வைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் அஷ்டானத்தில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு சிறப்பு தீவாரதனைகள் நடைபெற்றது. அந்த புனித நீர் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில்…

Read more

Other Story