டீ குடிக்க கேட்ட மாப்பிள்ளை.. அடுத்த நிமிஷமே நடந்த விபரீதம்.. கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் நடந்த கொடுமை.. மருதாணி கூட அழியல, அதுக்குள்ள இப்படியா? மருத்துவர் கூடிய காரணம் இதுதான்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள துனாய் கிராமத்தில், பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஒரு குடும்பத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராம்கிருஷ்ணா குஷ்வாஹா என்பவருக்கு மே 1-ஆம் தேதி அன்றுதான் மிகவும் விமர்சையாகத் திருமணம் நடந்தது. மணப்பெண் புகுந்த…
Read more