சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் வள்ளிபுரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தொட்டிபாளையம், திருவள்ளுவர் நகர், போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில்…

Read more

Other Story