நம்ம டீலிங் முருகனோடு தான்…. கடிதம் எழுதி உண்டியலில் போட்ட பக்தர்…. அப்படி என்னவா இருக்கும்…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.…

Read more

Other Story