மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மின்துறை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயம்பு தோட்டம் பகுதியில் தாண்டவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குதிரைகள் மேடு கதவணை மின் நிலையத்தில் மின்சாரத் துறையில் ஒயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏகே பழனியப்பன் வீதி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால்…

Read more

திருடு போன ஆடு…. 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழி பாளையம் செங்காட்டுவலசு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

கடைக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு அருகே குமரன் நகரில் கூலி வேலை பார்க்கும் ரவீந்திரநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கடந்த 2 ஆண்டுகளாக நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு…

Read more

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

ஆன்லைன் மூலம் விற்பனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையத்தில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குணசேகர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு…

Read more

கியாஸ் கசிவால் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ…

Read more

அடுத்தடுத்து வேட்டையாடப்படும் கால்நடைகள்…. மர்ம விலங்கின் அட்டகாசம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் கிழக்கு தலவு மலை பகுதியில் இருக்கும்  தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து இழுத்துச் சென்றது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விலங்கின் கால் தடயத்தை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. விபத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளி திருப்பூர் ஆலமரத் தோட்டம் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மணி வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று…

Read more

வாய்க்கால் கரையில் தவித்த 2 1/2 வயது பெண் குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக குழந்தைக்கு அருகே விரைந்து சென்றனர். அந்த குழந்தை பற்றி…

Read more

வெந்நீர் வைத்த மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பபத்தி வெள்ளாளபாளையம் பகுதியில் சொக்காயம்மாள்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக சொக்காயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி…

Read more

வாய்க்காலில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி வாய்க்காலில் ஒருவரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. கணவருடன் சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லமங்கலம் குசலம்பாறை பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சங்ககிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்… டிரைவர் உட்பட 14 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையத்தில் வேன் டிரைவரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கோபாலபுரத்தில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்திகேயன் 14 பேரை வேனில் அழைத்துச் சென்றார். இதனையடுத்து மதியம் அனைவரும் ஊருக்கு வந்து…

Read more

10 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. தண்ணீரில் மூழ்கிய தரைமட்ட பாலம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டரித்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

நிலக்கரி மாவட்டத்திலுள்ள ஆடாசோலையில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து பழைய இரும்பு பாரத்தை ஏற்றி கொண்டு மனோஜ் குமார் லாரியில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி இன்ஜினியர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எஸ்.கே.சி ரோடு முதல் வீதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இன்ஜினியரான மதிவதன சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகரனுக்கும் சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிடாரியூர் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகணேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் செல்வகணேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்படி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள்…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை… ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி ரோட்டில் வாவி கடை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக பிரமுகராக இருக்கிறார். நேற்று இரவு 8 45 மணிக்கு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஈஸ்வரமூர்த்தி தனது வீட்டு வளாகத்தில் இருக்கும் மண்…

Read more

களமிறங்கிய கும்கிகள்…. யானையை தேடும் பணி தீவிரம்… வனத்துறையினர் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி பயிர்களை சேதப்படுத்துகிறது. அந்த யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு…

Read more

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது…. இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூமாண்ட கவுண்டனூரில் விவசாய மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூரணியும் சின்னியம்பாளத்தைச் சேர்ந்த மதன்குமார்(29) என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில்…

Read more

ஆட்டை வேட்டையாடிய விலங்கு…. உச்சகட்ட பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு பேர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குமாரபாளையத்தில் பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துர்கா நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மன உளைச்சலில் அடிக்கடி மது குடித்துவிட்டு பசுபதி வீட்டிற்கு வருவது வழக்கம். சம்பவம்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லூர் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

தந்தையுடன் நீச்சல் பழக சென்ற சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டி செல்லிபாளையத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சஞ்சய் தனது தந்தையிடம் நீச்சல் பழக விரும்புவதாக தெரிவித்தார். இதனால் திருமூர்த்தி…

Read more

பொம்மை கடை விற்பனையாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊசிமலை வீதியூரில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகில் தங்கி பொம்மை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மணிமலை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு கவின் காருக்கு கியாஸ் நிரப்புவதற்காக சென்னிமலையில் இருக்கும்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அ.தி.மு.க பிரமுகரின் மனைவி பலி; 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் அ.தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ஜி சண்முகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சண்முகானந்தம் தனது மனைவி, மகன் உறவினர்…

Read more

வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியில் இருந்து ஒரு வேன் கோபி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் ரங்கன்காட்டூர் காலனி அருகே சென்ற போது கவுந்தப்பாடி நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

வேலைக்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மயிலம்பாடி முருகன் கோவில் தோட்டம் அருகே முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்த…

Read more

அரசு பேருந்துகள் மோதல்…. காயமடைந்த 5 பயணிகள்…. கோர விபத்து…!!

ஈரோட்டில் இருந்து அரசு டவுன் பேருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கருங்கல்பாளையம் காவிரி ரோடு சோதனை சாவடி பகுதியில் மெதுவாக சென்றது. அதே நேரம் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்…

Read more

தொழிலாளியை கரம் பிடித்த இன்ஜினியரிங் மாணவி…. எதிர்க்கும் பெற்றோர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்காட்டு பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுவாதியும் கட்டிட தொழிலாளியான அன்பழகன் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

பிளஸ்-2 மாணவியிடம் ஆபாச பேச்சு…. 50 வயது தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சித்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்தன் அதே பகுதியில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்…. கட்டிலில் இருந்து தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அண்ணாமலை வீதியில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் மேகனா தனது மகளுடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில்…

Read more

பெண் பார்க்க சென்ற போது…. சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு பெண் பார்ப்பதற்காக 20 உறவினர்களை தன்னுடைய சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊஞ்சம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருமந்தூர் மேடு காளியம்மன் நகர் அருகே சென்ற போது…

Read more

வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் கூலி வேலை பார்க்கும் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் குமார் 6 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம்…

Read more

மருமகள்-மாமியார் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் இங்கு கம்பி வேலி அமைக்க கூடாது என மாதேஷிடம்…

Read more

குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிணிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சென்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் கருப்பசாமி(29) அதே பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

டி.வி பார்க்க சென்ற 16 வயது சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி எங்கே இருக்கும் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்புசாமி(41) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி டிவி பார்ப்பதற்காக சென்று வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு…

Read more

தொழில்ல வருமானம் இல்ல….. அதனால தான் இப்படி பண்ணிட்டோம்…. ஈரோடு அருகே 3 பேர் கைது..!!

ஈரோடு அருகே வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து குப்பை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கள்ள நோட்டு கும்பல் நடமாடுவதாக பங்களாபுதூர் காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து, கள்ளிப்பட்டி அருகே…

Read more

திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணா நகர் களியங்காட்டு தோட்டத்தில் விவசாய குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(26) திருப்பூரில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பவித்ராவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது வள்ளியம்பாளையம் பிரிவு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவர் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகுமாரும்…

Read more

பசுமாட்டை கடித்து கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகம் கும்டாபுரத்தில் பசுவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மானாவாரி நிலத்தில் பசுவண்ணா தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரம் ஒரு மாடு மட்டும் காணாமல் போனது. இதனால்…

Read more

மாத தவணையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி தேராய் பிள்ளை தெருவில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்பட 7 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பவானி பெரிய புலியூர் பகுதியில் வீட்டு…

Read more

விஷ காய்களை சாப்பிட்ட 21 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 6, 7-ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவிகள், ஒரு மாணவன் என 21 பேர் ஒன்றாக…

Read more

“ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை”…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிதன்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரிதன்யாவிற்கு இன்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க…

Read more

எந்த பயனும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளை கவுண்டர்(82) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

Other Story