டைமிங் பிரச்சனை…. தனியார் பேருந்து டிரைவர்கள் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு இரண்டு தனியார் பேருந்துகள் காலையில் 7:45 மணிக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஒரு தனியார் பேருந்தை வழிமறித்து மற்றொரு தனியார் பேருந்து டிரைவர் தகராறு செய்துள்ளார். இதனால்…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்…. திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டலப்பட்டியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக தெற்கு ஒன்றிய அவை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் அழகர்சாமி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர்…

Read more

திண்டுக்கல் செல்ல இரவு நேர பேருந்துகள் இல்லை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் வட மாநிலங்களுக்கும் மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் நிலக்கோட்டை சந்திப்பு பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர்.…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார் பட்டியல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிலேஷ்(17), பாலையா(15) என்ற இரண்டு மகன்கள்…

Read more

கிரைண்டர் வெடித்து தீ விபத்து…. தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள்…. கதறி அழுத பெண்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாத்தி கணவர் இறந்துவிட்டார். பாப்பாத்தி 100 நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த விவசாயி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வலையப்பட்டியில் விவசாயியான சின்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்…

Read more

ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு…

Read more

நூதன முறையில் ரூ. 40 ஆயிரம் மோசடி…. வங்கியில் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஞ்சலி ஆத்துமேடு கரூர் சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்m இதனையடுத்து மகளிர் சுய…

Read more

யாசகம் பெறும் முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தங்கி இருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் குமார் என்பவர் திடீரென ராஜேந்திரனிடம் தகராறு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்தூர் மேடு ராஜகோபாலபுரத்தில் விக்னேஸ்வரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூமாலை கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்வட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோடங்கிபட்டியில் வசிக்கும் முருகன், செல்லையா என்பது தெரியவந்தது. இருவரும் சட்ட விரோதமாக…

Read more

தொடர் விடுமுறை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குணா குகை, மோர் பாயிண்ட், பில்லர் ராக், பைன்…

Read more

விடுதி அறையில் பெண் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து…

Read more

பழனி பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலைய நடைமேடை பகுதியில் இனிப்பு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரமணி என்பவர் டவுன் பேருந்து நடவடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஹோட்டல் ஊழியர் இட்லி தயார் செய்வதற்காக சிலிந்தருடன்…

Read more

டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் பகுதியை பார்த்துவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 20 தனியார் கல்லூரி…

Read more

இனிப்பு கடையில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்ட் ரோடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிணத்துப்பட்டியில் விவசாயியான ஆண்டி அம்பலம் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று ஆண்டிக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு…

Read more

சிறுமியுடன் நடந்த திருமணம்…. வாலிபருக்கு 24 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருக பவனம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆரோக்கியராஜ் 17 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை… பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர்ஹாரன் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் தனியார் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தி அதிக ஒலி எழுப்புவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி, மோட்டார் வாகன ஆய்வாளர்…

Read more

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்…. இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிச்சிப்பட்டி பாண்டியன் நகரில் சின்னழகு என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று காலை அம்பிகா…

Read more

கண்டக்டரை சரமாரியாக தாக்கிய கும்பல்…. பேருந்து மீது கல்வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து தனியார் பேருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக செல்வராஜ் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் வந்ததும்…

Read more

திருமணமான சில மாதங்களிலேயே…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி எஸ்.வளவு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெங்கடேசனுக்கு ராமாயி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டியாப்பட்டியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிரபாகர் பச்சையம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

கொடைக்கானலில் குளு குளு சீசன்…. அலைமோதிய கூட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளு குளு சீசன் நிலவுவதால் தமிழகம் மற்றும் என்று வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா…

Read more

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இதமான சீதோசன நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மோயர்…

Read more

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. பள்ளத்தில் தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதலைப்பட்டி மக்கள் நகரில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தாய், மகன்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்திவரும் சேதுபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் சேதுபதி விஜயாவின் வீட்டிற்கு…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!+

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது…

Read more

பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவில் அலெக்ஸ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று அலெக்ஸ்பாண்டி திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் என்பவர் அலெக்ஸ் பாண்டியிடம்…

Read more

16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர்.…

Read more

நண்பர்களுடன் சுற்றுலா வந்த வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. போலீசாரின் அறிவுரை…!!

மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் வால்பாறை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்தை அவரது…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிக்கல் பட்டியில் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பருடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்…

Read more

முகம் சிதைந்து, அழுகிய நிலையில் தொழிலாளியின் உடல் மீட்பு…. கல்லை கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டமலைபட்டியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராமன் வீட்டிற்கு…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புது மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே குறிஞ்சி நகரில் சங்கீதா(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேடசந்தூரில் இருக்கும் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி சங்கீதாவுக்கும் பாலத்தோட்டத்தைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 8-ஆம்…

Read more

சிறுமியை கடத்தி சென்று டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் சரவணகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணக்குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ…

Read more

திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால்…. தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் விவசாயியான ஆட்சிமுத்து(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ஆச்சி முத்துவின் மூன்றாவது மகன் காட்டு ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமண அழைப்பிதழில் சில உறவினர்களின்…

Read more

பயணிகளுடன் வாக்குவாதம்… அரசு பேருந்துக்குள் புகைபிடித்த டிரைவர்…. வைரலாகும் புகைப்படம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு ஆடலூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அரசு பேருந்து வழக்கம் போல ஆடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 3.45 மணிக்கு அரசு பேருந்து தடியன்குடிசைக்கு வந்து நின்றது. இதனையடுத்து…

Read more

பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களால் உருவான பிரம்மாண்ட மாலைகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பூமாலைகள் தொடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இங்கு ஆர்டரின் பெயரில் பக்கத்து ஊர்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் பூ மாலைகள் தொடுத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் பழைய காமன்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு…

Read more

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து…. 2000 கோழிக்குஞ்சுகள் பலி…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சியில் விவசாயியான செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்நாதன் புதிதாக 2000 கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணையில் விட்டிருந்தார். நேற்று மதியம் கோழிப்பண்ணையில் இருந்து…

Read more

திண்டுக்கல்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. செம ஹேப்பி நியூஸ்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்வதற்கு தமிழகத்தின்…

Read more

விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 50 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டியில் இருக்கும் ஏழுமலை கண்மாயில் தேசிய உலக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று 147 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பிறந்து வந்து தேனீக்கள் தொழிலாளர்களை விரட்டி…

Read more

மகனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்ப பட்டியில் கட்டிட வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ்(8) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தர்மராஜ் பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த…

Read more

பிளஸ்-1 மாணவியை காதலித்த சிறுவன்…. கருவை கலைக்க முயற்சி…. தந்தை உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இந்நிலையில்…

Read more

ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 3 நாட்டு மாடுகளையும், 9 சிந்து வகை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சினையாக இருந்த ஒரு சிந்து வகை மாடு நேற்று காலை 2…

Read more

டாக்டர் மீது தாக்குதல்…. ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலை பட்டியில் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சிலர் ஜோஸ்வாவை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ஜோஸ்வா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இந்நிலையில் ஜோஸ்வா…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 மணி நேரம் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிற்சாலையும், மேல் தளத்தில் மூன்று வீடுகளும் அமைந்துள்ளது. நேற்று மாலை அபுதாகிர்,…

Read more

Other Story