மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…. மீன்வளத்துறை எச்சரிக்கை…!!

கடலூர் துறைமுகத்திலிருந்து சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மணிக்கு 55…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபர் துடிதுடித்து இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சென்ற போது சென்னைக்கு…

Read more

சித்திரவதை செய்து துரத்திய கணவர்….. வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி சாலை காமராஜர் நகரில் வசந்தி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் நகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களுக்கு வசந்த் முன்பு ஸ்ரீவித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

ஊருக்கு வந்த கணவர்…. காதல் மனைவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மணிகண்டனும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய பிரியாவும்(26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். மணிகண்டன்…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. கிளீனர் பலி; 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் திரவத்தை ஏற்றி கொண்டு கடந்த 17-ஆம் தேதி லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆரோக்கியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல 40 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஆந்திர…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. கழுத்தை இறுக்கி கொன்ற தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 30 ஆவது வட்டம் திடீர் குப்பத்தில் ராமலிங்கம் என்பது வசித்து வருகிறார். இவருக்கு வெல்டிங் தொழிலாளியான ராமமூர்த்தி(38) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சந்தியா(29) என்ற மனைவியும், சபரி ஸ்ரீ(9), யாழினி(6) என்ற இரண்டு பெண்…

Read more

சுற்றுலா தொழில் நிறுவனங்களிக்கு…. “இது” கட்டாயம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே…

Read more

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்…. இதுவா காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தமாம்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியரும், பிற…

Read more

மேய்ச்சலுக்கு சென்ற 6 மாடுகள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் செல்லம்மாளின் நிலத்திலிருந்த வேப்பமரம் முறிந்து…

Read more

அடித்து துன்புறுத்திய காதல் கணவர்….. இன்ஜினியரை கொலை செய்த மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதிநத்தம் கிராமத்தில் ரகுபதி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமித்(10), தஷ்வந்த்(5) என்ற இரண்டு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. என்.எல்.சி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 11-வது வட்டம் தாங்கி சாலையில் சத்திய பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி ஒன்றாவது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சத்திய பால் வடலூர்- ராகவேந்திரா சிட்டி பகுதியில்…

Read more

லாரி-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 கை குழந்தைகள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஹரிஹரன் என்ற மகனும், 3 மாத கைக்குழந்தையான நிகல்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த…

Read more

போட்டி தேர்வர்களின் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியர் கூறிய குட் நியூஸ்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம்…

Read more

இன்னும் வேலை கிடைக்கவில்லையா…? படித்த இளைஞரா நீங்கள்…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவிதொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதாவது பத்தாம்…

Read more

யார் கல்லூரி பெரியது…? தலை முடியை இழுத்து சண்டை போட்டு கொண்ட மாணவிகள்…. திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் 5-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவ்வபோது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இடையே தான் படிக்கும் கல்லூரி தான் பெரியது என தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. சப்-கலெக்டர் உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சப்-கலெக்டராக லூர்துசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று சப்- கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் அலுவலகம் வேலை காரணமாக அரசு காரில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை வீரவேல் என்பவர்…

Read more

கார் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் முத்தையா நகர் வள்ளலார் தெருவில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமா சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பி.முட்லூர் பகுதியில் வைத்து முன்னால்…

Read more

“பெற்றோர் சொத்து தராமல் அடிக்கின்றனர்”…. பெட்ரோல் கேனுடன் வந்த பெண்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மதியம் ஒரு பெண் கையில் பையுடன் வந்தார். அப்போது நுழைவு வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அதில் பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரியவந்தது.…

Read more

“திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்”… புது மாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன்(35) என்ற மகன் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிலம்பரசனுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா(25) என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம்…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தில் சுகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சுகுமார் தனது நண்பரான சரண்ராஜ்(24) என்பவருடன் மடப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண்ணை துடிக்க, துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சிலம்பரசனுக்கு அரசு ஊரைச் சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சிலம்பரசன் 3…

Read more

காற்றாடி பறக்க விட்ட சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது…

Read more

10 லட்சம் கடன் தருவதாக கூறி…. OTP அனுப்பி வாலிபரிடம் பணம் “அபேஸ்”….போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

பாதுகாப்பு கேட்ட மாற்றுத்திறனாளி காதல் ஜோடி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ரேஷ்மா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதி சேர்ந்த கௌதம்(24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகள். இருவரும் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

கரும்பு பயிர்கள் சேதம்…. பெண்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் இந்திரா நகரில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரிய கொசப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் அமுதா என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அமுதா, மேனகா, கோமதி, பாரதி ஆகிய…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை….. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழேந்தி (15) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் கே.என் பேட்டை பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

கார்கள்-மோட்டார் சைக்கிள் மோதல்…. தம்பதி உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செந்தில்நாதன் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சென்ற போது செந்தில்நாதன்…

Read more

கண்ணாடியால் கழுத்தில் குத்தி தற்கொலை…. ஒருதலை காதலால் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என் பேட்டையில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு…

Read more

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்…. ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசகுமாரன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அரசகுமாரனுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த லட்சுமி, வண்டி பாளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஆகியோருடன் ஆட்டோவில்…

Read more

உதவி செய்வதற்காக சென்ற சிறுமி…. திருமணமான வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விஜயராஜ்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு விஜயராஜ் புதுவை மாநிலம் பங்கூரில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது விஜயராஜுக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த…

Read more

“மனைவி, குழந்தையை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனால் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தீவிர சோதனை நடத்தி பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் தொழிலாளி ஒருவர் நுழைவு வாயில் அருகே தான்…

Read more

தீக்குளித்த தம்பதி இறப்பு…. ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள்(35) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more

வருகிற 1-ஆம் தேதி முதல்…. கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி…

Read more

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்…. தீக்குளித்த கணவன்- மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more

தபால் நிலையங்களில்…. பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்…. அதிகாரியின் சூப்பர் அறிவிப்பு…!!

கடலூர் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2023-24-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (மகளிர் மதிப்பு திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளும், பெண்களும் வயது…

Read more

நெருக்கடி கொடுத்த நபர்கள்….. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் குமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் குமார்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…. இளம்பெண்ணின் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சனியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. விருதாச்சலம் தி.மு.க கவுன்சிலர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். விருதாச்சலம் நகராட்சியில் தி.மு.கவைச் சேர்ந்த பக்கிரி சாமி 30-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் பக்கிரி சாமி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளியில் தலைமை…

Read more

தேசம் கடந்து மலர்ந்த காதல்…. சீன பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பாலச்சந்தருக்கு சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன்…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் ஆல்பேட்டையில் குடியிருந்த 43…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்னால்டு(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்னால்டு தனது நண்பரான சேக்குவாரன்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திட்டக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் மீண்டும்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. காயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர்…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண…

Read more

பிளஸ்-2 மாணவர்கள் மோதல்…. வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

Other Story