பின்தொடந்த வாலிபர்!…. நடிகை ஷாலு சவுராசியா பரபரப்பு புகார்…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

பிரபல இளம் தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் ஷாலு சவுராசியா. இவர் ஐதராபாத்திலுள்ள கே.பி.ஆர். பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகாரளித்தார் ஷாலு…

Read more