“துணிச்சலாகக் குரல் கொடுத்த ஆளுமை..!” – கே. ராஜன் மறைவால் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட ஆறுதல் செய்தி.!!
தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே. ராஜன் அவர்களின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சினிமாத்துறையில் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கே. ராஜன் அவர்களின் இழப்பு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு…
Read more