‘பாத்ரூம் டேப் ஓடுது, உள்ள பிணம் இருக்கு!’… நில உரிமையாளருக்கு வந்த ஒரே ஒரு வாய்ஸ்மெயில்… கல்யாண் கொலை வழக்கின் திகில் பின்னணி..!!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில், காதலனைக் கொலை செய்து உடலைச் சாக்குமூட்டையில் அடைத்து வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண், தனது வீட்டின் உரிமையாளருக்குக் குரல் பதிவு ஒன்றை அனுப்பிவிட்டு கொல்கத்தாவிற்குத்…
Read more