தங்கம் வேண்டாம்.. சிலிண்டர் போதும்.. பூட்டியிருந்த சங்கிலியை உடைத்து வினோதத் திருட்டு.. நள்ளிரவில் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், திருடர்கள் நகை மற்றும் பணத்தைத் தொடாமல் சமையல் எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஞானசந்திரா என்பவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கஷ்டப்பட்டு ஒரு சிலிண்டரை வாங்கியிருந்தார்.…
Read more