“நாங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்”…. சுதாரித்து கொண்ட பெட்டி கடைக்காரர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொங்கரபட்டி கிராமத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இருமத்தூர் சந்திப்பு ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் குமாரசாமியின் கடைக்கு சென்று தங்களை…

Read more