தமிழக மக்களே…. மின்திருட்டு குறித்து புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24…
Read more