ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சுனில் பெலிராவ்(44) மற்றும் அதிகா (37) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரசுராம் என்ற 18 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் காய்ந்து கொண்டிருந்த துணியை எடுக்கச்…
Read more