அடக்கடவுளே காசுக்காக இப்படியா…! மாப்பிளையே இல்லாமல் திருமணம்…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனே இல்லாமல் சில பெண்கள்…

Read more