பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல்… 56 வயது ஆசிரியர் போக்சோவில் கைது – தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சியார்கோயில் அருகே உள்ள கூகூர் நல்லாடை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பயிலும்…

Read more

Other Story