மணியம்மையார் குறித்து தேவையற்றை வார்த்தையை பேசிவிட்டேன்…. வருத்தம் தெரிவித்த துரைமுருகன்…!!!

செப்.17இல் வேலூரில் நடந்த திமுக  முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார். கட்சி பணிக்காக அழைத்துக் கொண்டு போனார் என்பதற்கு பதில், கூட்டிக் கொண்டு போனார் என பேசிவிட்டேன், தேவையற்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதற்காக வருத்தம்…

Read more

Other Story