கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின்…

Read more

Other Story