தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு…. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா…?

தமிழகத்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்  உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை…

Read more

Other Story