மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை வாங்கும் திகார் சிறைத்துறை… எதற்காக தெரியுமா?…..!!!!

திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை சிறைத்துறை நிர்வாகம் வாங்குகிறது. சிறை அறைக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்க மின்சார ஷாக் கொடுக்கும்…

Read more

Other Story