உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் ரூ.100 கோடி பரிசு…. யாருக்கு தெரியுமா…? ஆஸ்ரோ டாக் CEO அதிரடி அறிவிப்பு…!!
இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தன்னுடைய யூசர்களுக்கு 100 கோடி பரிசை பகிர்ந்தழிப்பேன் என்று ஆஸ்ட்ரோ டாக் நிறுவனத்தின் தலைவர் புனித் குப்தா அறிவித்துள்ளார். ஆஸ்ட்ரோ டாக் மிகப் பிரபலமான ஜோதிடர்களை உள்ளடக்கிய…
Read more