ஏன் பொய் சொல்கிறார் முதல்வர்..? “தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை 59-ஆக உயரும்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அண்ணாமலை பரபரப்பு கேள்வி..!!
மத்திய பாஜக அரசு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்…
Read more