ஏன் பொய் சொல்கிறார் முதல்வர்..? “தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை 59-ஆக உயரும்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அண்ணாமலை பரபரப்பு கேள்வி..!!

மத்திய பாஜக அரசு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்…

Read more

“தமிழகமே ஸ்தம்பிக்கும், தெருவில் இறங்கிப் போராடுவோம்!”.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் இறுதி எச்சரிக்கை.. ஸ்டாலினின் வைரல் வீடியோ..!!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதிகளைக் குறைக்கக் கூடாது என்றும்,…

Read more

Other Story