புதிதாக குழந்தையின் வயிற்றில் கரு…! ஸ்கேனில் தெரிந்த உண்மை… அதிர்ச்சியில் மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் தனது 2-வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் (செப்டம்பர்)…

Read more

அம்மா அடிக்காதீங்க…! மாமியாரை மிருகத்தனமாக தாக்கிய மருமகள்…! “கெஞ்சிய பேரன்”… தாயின் கொடூரத்தை மகனே வீடியோ எடுத்து வெளியிட்ட அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக ஒரு மருமகள் தனது வயோதிப மாமியாரை  தாக்கிய அதிர்ச்சி சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோத்தே கிராமத்தை சேர்ந்த குர்பஜன் கவுர், ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வி அதிகாரியின்…

Read more

“அரசு வேலை தான் முக்கியம்”… பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை காட்டுக்குள் விட்ட பெற்றோர்… இரவு முழுவதும் எறும்பு கடியிலும் குளிரிலும்… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரசு வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில்ஒரு தம்பதி தங்கள் மூன்று நாட்களே ஆன புதிய பிறந்த சிசுவை காட்டுக்குள் கொண்டு சென்று கல்லின் ஓரத்தில் கைவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்  மத்தியப் பிரதேசம் – நந்தன்வாடி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

துர்கா பூஜையில் சோகம்..! “துர்கா சிலையை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து பெரும் விபத்து”…‌11 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…!!!

விஜயதசமி மற்றும்  துர்கை விழாவை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த துர்கா சிலை கரைப்பு நிகழ்வில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 11 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதாவது விழா முடிந்த  பின்,…

Read more

“தசராவை நீங்க பாகிஸ்தானில் நடத்தணும்”… பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்… அதான் ரத்தத்திற்கு ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்… ஏக்நாத் ஷிண்டே ஆவேச பேச்சு…!!!

மும்பையில் நடைபெற்ற சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில், மாநில துணை முதலமைச்சரும், ஷிண்டே அணியின் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேசியப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிரொலி மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை குறித்தும்  கடும் கருத்துகளை…

Read more

ஆச்சரியம்..! வெறும் 3 மாணவர்கள் தான்… இழுத்து மூடுவதாக இருந்த அரசு பள்ளி இன்று சர்வதேச அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை வென்று சாதனை… எப்படி தெரியுமா..?

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், கேட் தாலுகாவில் செயல்பட்டு வரும் ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளி, உலகளாவிய கல்வி அமைப்பான T4 Education வழங்கும் ‘உலகின் சிறந்த பள்ளிகள் 2025 – சமூக தாக்கம்’ விருதை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த…

Read more

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்…! டாப் பிசினஸ் மேனாக வலம் வரும் சென்னை இளைஞர்… இவர் யார் தெரியுமா…!!

2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியல் (Hurun India Rich List 2025) நேற்று வெளியாகியது. இதில், பாரதியின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த…

Read more

“துர்க்கை அம்மனை தரிசித்து வீட்டிற்கு சென்ற தொழிலாளி”… ஒரே இரவில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம்… வாழ்நாளில் மறக்க முடியாத நவராத்திரி… சுவாரஸ்ய தகவல்…!!!

மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில், நவராத்திரி பண்டிகையின் போது ஒரு தினக்கூலி தொழிலாளியின் வாழ்க்கை செழித்தது. கோவிந்த் சிங் ஆதிவாசி என்ற நபர், கேரா மாதா என்று அழைக்கப்படும் துர்கா கோவிலில் பூஜை செய்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் ஒரு…

Read more

“எல்லாம் காதலிக்காக”… வாழ்க்கையே வீணா போச்சு… சாவிலும் ரீல்ஸ்… கைகளைக் கோர்த்தபடியே உயிரை விட்ட 3 வாலிபர்கள்… அதிர்ச்சி பின்னணி..!!

குஜராத்தில் காந்தி நகரத்தின் கலோல் தாலுகாவின் நர்திபூர் கிராமத்தில், மூன்று நண்பர்கள் ஆழமான ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இன்ஸ்டாகிராம் ரீலில் தாங்கள் தற்கொலை செய்ய உள்ளதாக வீடியோ போட்டு, கைகளை பிடித்தபடி ஏரியில்…

Read more

60 வயது பெண் மீது காவலர் குடும்பத்தினர் தாக்குதல் – நாய் சிறுநீர் கழித்ததால் வாக்குவாதம்…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஹைதராபாத்தின் மடன்னாப்பேட்டில், காவலர் சந்திரகாந்தின் வீட்டு நாய் அவரது வீட்டின் அருகில் சிறுநீர் கழித்ததை எதிர்த்து கூறியதால், 60 வயது சுவர்னா என்ற பெண் மீது அவரது மனைவி மற்றும் சகோதரியால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது,…

Read more

இது கூடவா திருடுவாங்க..! யானையே திருடி ரூ. 27 லட்சத்துக்கு விற்ற பலே கும்பல்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!!

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ‘ஜெயமதி’ என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தார். இந்த யானையுடன், பலாமு மாவட்டத்தின் சுகூர் பகுதியில் தங்கியிருந்த அவர், தனது மூன்று சமூகத் துணைகளுடன்…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்..! ரயில் நிலையத்தில் பெண்கள் ஆடிய அசத்தலான நடனம்… திகைத்து நின்ற பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பையின் உயிர்நாடி போன்ற உள்ளூர் ரயில்கள், பொதுவாக கூட்ட நெரிசல், தாமதங்கள் மற்றும் பயணிகளின் தினசரி போராட்டங்களுக்காக சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக இருந்தாலும், நவராத்திரி பண்டிகை காலத்தில் அவை உற்சாகமான வெளிப்பாட்டின் மேடைகளாக மாறுகின்றன. இந்தப் பண்டிகைக்காலத்தில், நடப்பும் உள்ளூர்…

Read more

அப்பா என்னை மன்னிச்சிடுங்க..! நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்… “17 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து ரயில் முன் பாய்ந்த 19 வயது வாலிபர்”… காதல் விவகாரத்தில் பயங்கரம்..!!!

ஆந்திரப் பிரதேசத்தின் காகினாடா மாவட்டத்தில், பனசபாடு என்ற ஊரில் 17 வயது பெண் குழந்தை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம், 19 வயது இளைஞன் அசோக் தற்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிந்து, மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம்…

Read more

“இது நவராத்திரி கொண்டாட்டமா? இல்ல பேய்கள் கொண்டாட்டமா?”…தி நன் பேய் போல் மேக்கப் செய்து ஆடிய பெண்… அதிர்ச்சியில் உள்ளூர் வாசிகள்… வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில், கன்னியாஸ்திரி உடையில் ஒரு பெண் உற்சாகமாக கர்பா நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிறிஸ்தவ மத உடையுடன், இந்து பாரம்பரிய நடனமான கர்பாவை இணைத்த இந்த அசாதாரண…

Read more

ஆண்கள் புடவை அணிந்து ஆடும் புனித நடனம்.. இந்த சடங்குக்கு இப்படி ஒரு காரணமா?… வைரலாகும் வினோதமான வீடியோ..!!!!

அகமதாபாத்தில் உள்ள சடு மாதா நி போல் என்ற குறுகிய தெருவில், ஒவ்வொரு நவராத்திரியின் எட்டாவது இரவிலும், இந்தியாவின் தனித்துவமான மரபுகளில் ஒன்றான சடுமா நா கர்பா நடைபெறுகிறது. இந்த நூற்றாண்டு பழமையான சடங்கில், பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் புடவை…

Read more

நடன நிகழ்ச்சியில் வன்முறை… இன்ஜினியரிங் மாணவர் மீது தாக்குதல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஹைதராபாத்தில் பஞ்சகுட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில் நடைபெற்ற டாண்டியா நிகழ்ச்சியில், வேறு சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பொறியியல் மாணவர் நேஹான் அலி கான் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நண்பர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

Read more

குப்பையால் வெடித்த சண்டை..! தட்டி கேட்ட அண்ணனை கணவனும் மனைவியும் சேர்ந்து துடிதுடிக்க… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில், வீட்டு முன் குப்பை வீச்சும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமும் ஒரு சகோதரன் உயிரிழக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது வீரேந்திரா (40) என்பவர் ஹாப்பூர் நகரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது இளைய…

Read more

“காதலுக்கு கண்ணில்லை”… வீட்டை விட்டு ஓட்டம்… இந்துவா மாறி காதலனை கரம் பிடித்த முஸ்லீம் பெண்…!!!

காதல் மதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். காதல் ஒரு உணர்வு, அது யாரிடமும் எங்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலியில் நடந்துள்ளது. அங்கு ஒரு முஸ்லிம் இளம்பெண்ணுக்கு இந்து இளைஞனுடன் காதல் ஏற்பட்டு, இருவரும்…

Read more

“தொழிலாளியின் மனைவி என்பதால் பிரசவம் பார்க்க மறுப்பு”… ஹாஸ்பிடல் தரையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்… இவங்களும் ஒரு டாக்டர் தானா…? கண்ணீர் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு தொழிலாளியின் மனைவி, கர்ப்பிணியாக இருந்தவர், மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்தப் பெண் மருத்துவமனைத் தரையில் வலியால் துடித்து, அங்கேயே குழந்தையைப் பெற்றார். அப்போது, மருத்துவர்கள் ஆசா…

Read more

உரிமையாளருக்கே தெரியல..! நகை வாங்குவது போல் கடைக்கு நுழைந்து நெக்லஸை சேலைக்குள் சுருட்டிய பெண்… ரூ.6 லட்சமாம்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஆபரணக் கடையில் வாடிக்கையாளர்களாக வந்த ஒரு ஜோடி, சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடியுள்ளது. இந்த திருட்டு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

நடுரோட்டில் போதையில் அட்டூழியம்… கத்தியால் பொதுமக்களை தாக்கி.. வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் நேரு நகர் காலனியில் திங்கட்கிழமை இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போதை மருந்தின் தாக்கத்தில் இருந்த நாசர் என்ற குற்றவாளி, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி, தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஐஎஸ் சதான் காவல்…

Read more

“பார்க்கவே வித்தியாசமா இருக்கு..!”… நரிமுகம், 5 அடி இறக்கை கொண்ட விசித்திரமான வௌவால்கள்…பீதியில் கிராமவாசிகள்… வைரலாகும் புகைப்படம்..!!!

ராஜஸ்தானின் பீல்வாரா மாவட்டத்தில், நரி போன்ற முகம், 3 அடி உயரம் மற்றும் 5 அடி விரல் அகலம் கொண்ட இரண்டு அசாதாரண பெரிய  வௌவால் தோன்றியது கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹ்பூரா பகுதியின் சுர்லி கல்யாண்பூரா கிராமத்தில்…

Read more

“லைஃப்ல எல்லாமே தோல்விதான்”… வீடியோ வெளியிட்டு 3 நண்பர்கள் ஏரியில் குதித்து தற்கொலை… ஒருவரை ஒருவர் கைபிடித்தபடி கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்… பரபரப்பு சம்பவம்..!!

குஜராத்தின் காந்தீனகர் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ எடுக்க முயன்ற மூன்று நண்பர்கள், கலோல் தாலுகாவின் நார்டிபூர் கிராமத்தில் உள்ள ஆழமான ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29, 2025 இரவு, கர்பா நிகழ்ச்சியில் கலந்து…

Read more

“பாலத்தில் காரை நிறுத்திய யூடியூபர்”… திடீரென கீழே குதித்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி… பதற வைக்கும் வீடியோ..!!!

தெலுங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சௌதகூர் பகுதியில், சிவம்பேட்டை அருகே அமைந்துள்ள மஞ்சிரா ஆற்றில் செவ்வாய்க்கிழமை ஒரு யூடியூபர் திடீரென குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

“நான் அபராதம் கூட செலுத்துகிறேன்”… என்னை விட்டுறுங்க… கெஞ்சி கதறிய பயணி… ஓடும் ரயிலில் கொடூரமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் ஆனந்த் விஹார் மற்றும் பீகாரின் சீதாமர்ஹி இடையே இயங்கும் லிச்சிவி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14006) ரயிலில், ஒரு பயணியை பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) ஒருவர் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன. இந்த…

Read more

“வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய கார்”… ஆபத்தான நிலையில் உதவி கேட்ட முதியவர்… யோசிக்காமல் சென்று உயிரை காத்த போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காரிலிருந்த முதியவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தன்னலமின்றி காப்பாற்றிய வீரம், பெருமையாக பேசப்படுகிறது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை மதுரா மற்றும் ஹாத்ராஸ் பகுதிகளில் பலத்த…

Read more

“ஸ்கூலில் நடந்த கொடூரம்”… மாணவர்களை கன்னத்தில் அறைந்து தலைகீழாக தொங்க விட்டு டார்ச்சர் செய்த முதல்வர்… நடுங்க வைத்த வீடியோ… பாய்ந்தது ஆக்சன்…!!!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள விராட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில், 2-ம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் ஆகியோர் கைது…

Read more

“ஆன்லைனில் உணவு ஆர்டர்”… பணம் கொடுக்க மறுத்த ஆசிரியர்… மது போதையில் அநாகரிகமாக பேசி… அடுத்து நடந்த அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து பெற்ற பிறகு பணம் வழங்க மறுத்த ஆசிரியை ஒருவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் டெல்லி நரேலா பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன காலத்தில் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது ஒரு பரவலான…

Read more

“பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி பூஜை செய்து நவராத்திரி கொண்டாடிய முதல்வர் யோகி ஆதித்யநாத்”… ஏன் தெரியுமா..?

வட மாநிலங்களில் நவராத்திரி விழா முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோரக்நாத் கோவிலில் நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில் ‘கன்யா பூஜை’ சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையின் போது, 2 முதல் 10…

Read more

Breaking: குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஏற்கனவே இந்த வருடத்தில் கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படி…

Read more

“பேச்சு மூச்சின்றி பிணமாகக் கிடந்த பாலியல் தொழிலாளி”… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை… ஆட்டோ ஓட்டுனர் கைது… திடுக்கிடும் தகவல்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் ஒருவர் உத்தரப்பிரதேசம் மதுராவில் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 25-ம் தேதி,…

Read more

நவராத்திரி நாளில் என்ன ஒரு தெய்வீக காட்சி…! “கோவிலை காவல் தெய்வமாக பாதுகாக்கும் சிங்கம்”…‌ IFS அதிகாரி பகிர்ந்த ஆச்சரிய வீடியோ..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்னால், நடுராத்திரியிலே சிங்கம் ஒன்று காவலராக நிற்பது போன்று பதிவாகியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வனத்துறை  அதிகாரி பிரவீன் காஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

Read more

“நீ வேலைக்கு போகக்கூடாது”… புல் போதையில் வெடித்த சண்டை.. காதல் மனைவியை 8 முறை… வீட்டில் 2 பிணங்கள்… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லேஅவுட் பகுதியில் வசித்து வந்த தர்மசீலன் (29), மனைவியை கொலை செய்து பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மசீலன், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம்…

Read more

“75 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த தாத்தா”…. முதலிரவு முடிந்த மறுநாளே மணமகன் திடீர் மரணம்… விதியா இல்ல சதியா…? ஊர் முழுக்க இதே பேச்சு தான்… பரபரப்பு சம்பவம்.!!

உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் கிராமமெங்கும் பேசுபொருளாகியுள்ளது. 75 வயதான சங்கரு ராம் என்ற முதியவர், தனது வயதில் பாதியாக இருக்கும் 35 வயது மன்பாவதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், திருமணத்தின் முதல் இரவுக்குப்…

Read more

“16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்”… லாட்ஜில் ரூம் போட்டு மிரட்டல்… ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி… பகீர்..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவை கலைக்க வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் பெண் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், சத்தீஸ்கரின் அபன்பூர் பகுதியில் எம்எஸ் என்ஜினீயரிங் நிறுவனத்தில்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு…!!

கேரள மாநிலம் இடுக்கி ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ வாயு தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்காக இறங்கிய…

Read more

IRCTC, RBI, ஓய்வூதியம் முதல் ஆன்லைன் கேமிங் தடை வரை… இன்று முதல் (அக்.1) அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… முழு விவரம் இதோ..!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பல முக்கிய துறைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதில் ஆன்லைன்…

Read more

“மாடர்ன் டிரஸ்”… நகைகளுடன் ஜிம்முக்கு சென்ற இளம் பெண்… கோபத்தின் உச்சியில் சகோதரி… 3 பேரை செட் செய்து… திடுக்கிடும் பின்னணி..!!!

உத்தரப் பிரதேசத்தின் முஜஃபர்நகர் மாவட்டத்தில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பூஜா என்ற இளம் பெண், மாடர்ன் உடைகள் அணிந்து நகைகளுடன் ஜிம்முக்கு செல்லும் பழக்கம் வைத்திருந்தார். இது அவரது சகோதரி ரேகாவுக்கு பிடிக்கவில்லை. கோபமடைந்த ரேகா, தனக்குத் தெரிந்த கொள்ளையர்களைத்…

Read more

ரயில் பயணிகளே உஷார்…. குடிநீர் தொட்டியில் குளிக்கும் குரங்குகள்…. அதிர்ச்சி காணொளி….!!

இந்திய ரயில்வே நிலையம் ஒன்றில், பயணிகள் குடிநீர் எடுக்கும் டேங்கில் குரங்குகள் குளிப்பதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தூய்மை மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவில், ரயில்வே நிலையத்தின் மேல்தளத்தில் உள்ள திறந்தவெளி…

Read more

“மனித உயிருக்கு மதிப்பு இல்லை” ஆபத்தான முறையில் கட்டுமான பணி…. அதிர்ச்சி வீடியோ….!!

கோரக்பூரில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொது மக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 52 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், ஒரு கிரேன் மூலம் 15-20 சிமெண்ட் பைகள் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு, எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும்…

Read more

மது போதையில் அசம்பாவிதம்…. 3 பேர் மீது மோதிய கார்…. போலீஸ் அதிரடி….!!

காசியாபாத் கவிநகர் ராம்லீலா மைதானத்தில், செப்டம்பர் 26 அதிகாலை 3:30 மணியளவில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனது I-20 காரை வேகமாக ஓட்டி, மைதானத்தில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று கடைக்காரர்கள் மீது மோதியதால் அவர்கள் படுகாயமடைந்தனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஈஷான்…

Read more

ஒரு ஸ்கூட்டரில் 5 பேர்…. சாலையில் வித்தை காட்டிய கூட்டம்…. வைரலாகும் காணொளி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாப்பூர் நகரில் ஐந்து இளைஞர்கள் ஒரே ஸ்கூட்டரில் அபாயகரமான ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. பழைய பெட்ரோல் பம்ப் பகுதியில் இந்த நிகழ்வு நடந்தது. நான்கு இளைஞர்கள் ஸ்கூட்டரின் சீட்டில் உட்கார்ந்து, ஒருவரை மூன்று…

Read more

“நான் காதலில் ஏமாற்றப்பட்டேன்” ஜெயில்ல இருந்து வந்ததும் தற்கொலை…. ஆன்லைன் செயலியால் விபரீதம்….!!

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஒரு வித்தியாசமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலர் திருமணத்திற்காக சமூக ஊடகங்களையோ அல்லது திருமண முகமைகளையோ நாடுகின்றனர். அப்படி ஒரு பிரபலமான முகமையாக இருக்கிறது ஷாதி.காம், இதில் மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சத்தீஸ்கரைச் சேர்ந்த…

Read more

துபாயிலிருந்து திடீர் RETURN….. மனைவி குத்தி கொலை….. கணவன் தற்கொலை…. பதைபதைக்கும் சம்பவம்….!!

பெங்களூரைச் சேர்ந்த தர்மசீலம் – மஞ்சு தம்பதி 2022 செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆனாலும், அவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்திற்குப் பிறகு, தர்மசீலம் வேலைக்காக துபாய்க்கு சென்று, அங்கு கட்டிடத் தொழிலாளியாக (மேஸ்திரி) பணியாற்றி வந்தார்.…

Read more

தாய், தந்தை, மனைவி கொலை செய்து ரூ. 50 கோடி காப்பீடு பெற முயற்சி… 4ஆவது மனைவி அளித்த புகார்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஹபூரில், தனது முதல் மனைவி, தந்தை முகேஷ் சிங்ஹல் (55), தாய் பிரபா தேவி (2017-ல் விபத்து) ஆகியோரை கொன்று ரூ.50 கோடி உயிர்காப்பீட்டு தொகை பெற முயன்ற 37 வயது விஷால் சிங்ஹலை காவல்துறை கைது செய்துள்ளது.…

Read more

இதுதான் உண்மையான வெற்றி..! பிறவி எலும்பு பலவீன நோய்… சுவாசத்திறன் கூட இல்லாத நிலையில் யூபிஎஸ்சி தேர்வு எழுதிய பெண்… வைரலாகும் உண்மையான வெற்றி கதை..!!!

UPSC தேர்வு உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர், ஆனால் வீல்சேரில் அமர்ந்து, ஆக்ஸிஜன் உதவியுடன் இத்தேர்வை எழுதுவது என்பது சாத்தியமானதா என யார் கற்பனை செய்திருப்பார்கள்? கேரளத்தைச்…

Read more

நள்ளிரவில் கேட்ட அந்த சத்தம்…. போலீசுக்கு தகவல்…. பெற்ற தந்தை மகளுக்கு செய்த கொடூரம்….!!

மத்தியப் பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் ஒரு தந்தை தனது 17 வயது மகள் திவ்யாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, பின்னர் அவளது உடலை க்வாரி நதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 23 இரவு, முரைனாவில் உள்ள அவர்களது…

Read more

“தவறு என்னோடது இல்ல!”… காரை மோதிய பிறகும் தைரியமாக தகராறு செய்த பின்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

சாலை பயணம் செய்யும்போது எப்போதும் கவனமாக ஓட்ட வேண்டும், ஏனெனில் நமது ஒரு சிறு தவறால் மற்றவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம். அப்படியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக . இதில், ஒரு பெண் டிரைவரின் கார், எதிர்நோக்கி…

Read more

யார் இந்த பொண்ணு….? இவங்க எப்படி வைரல் ஆனாங்க…. குழப்பத்தில் நெட்டிசன்கள்….!!

ஆசியா கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைத் தனது பெயரில் பதிவு செய்தது. இந்தப் போட்டியின் முடிவில் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்திய வீரர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்…

Read more

“பைக்கில் சென்ற போது பயங்கரம்”… வேகமாக வந்து மோதிய கார்… மறுபடியும் மோதிய கார்… சிறுவன் உட்பட 3 பேர் துடி துடித்து பலி..!!

நொய்டாவில் உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், திங்கட்கிழமை அதிகாலை டெல்லியில் உள்ள முகுந்த்பூர் மேம்பாலம் அருகே விபத்தில் உயிரிழந்தனர். அதிகாலை 12:05 மணிக்கு விபத்து குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. உடனடியாக…

Read more

Other Story