மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண பயணம் மரணத்தில் முடிந்தது… கணவர் கண்முன்னே துடிதுடித்த மணப்பெண்… கண்ணீரில் மூழ்கிய குடும்பம்…!!!
ஆந்திர மாநிலத்தில் புதுப்பெண் ஒருவர் திருமணக்கோலத்தில் கணவர் வீட்டிற்குச் சென்றபோது நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் கொண்டய்யா வலசாவைச் சேர்ந்த 31 வயதுடைய ராமேஸ்வரி என்பவருக்கும், அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த நரசிங்க ராவ்…
Read more