“புயலே வந்தாலும் இந்த எல்லைக்குள்ள வராது” ஆச்சரியப்பட வைக்கும் சிவன் கோவில்…. வைரலாகும் வீடியோ….!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், அலைகள் தாலாட்டும் கடற்கரைக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது பழமை வாய்ந்த மாசிலாமணி நாதர் கோயில். இந்த ஆலயத்தின் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், கோயிலுக்கு வெளியே கடற்கரை காற்று சவுக்கடி கொடுப்பது போல பலமாக வீசினாலும், கோயிலின் உள்ளே…
Read more