சபரிமலையில் அரவணை தட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு… வெளியான அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய வழிபாடு பிரசாதமான அரவணை ஒரு டின் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரவணை தயாரிப்பதற்கு சர்க்கரை வழங்குவதற்கு டெண்டர் எடுத்த நிறுவனம் கூடுதல் விலை கேட்டு சர்க்கரை வழங்குவதை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து வேறொரு நிறுவனத்துடன்…

Read more

Other Story