“விஜய் பெற்ற வெற்றி இளைஞர்களின் எழுச்சி.. ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும்!” – லெஜண்ட் சரவணன் அதிரடி பேட்டி!

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெற்றுள்ள வெற்றியை இளைஞர்களின் மிகப்பெரிய எழுச்சியாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் இன்று ஆட்சி மாற்றத்தை உண்டாக்கியுள்ளதாகவும், புதிய அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கி மக்களின்…

Read more

Other Story